You Searched For "Murder"
ஈரோடு
ஈரோடு அருகே மது போதையில் அண்ணனை அடித்துக் கொன்ற பாசக்கார தம்பி
ஈரோடு சூரம்பட்டி பகுதியில் மது போதையில் அண்ணனை அடித்துக் கொன்றுவிட்டு, போலீசிடம் தம்பி சரணடைந்தார்.
தேனி
தேனி அருகே கடன் கொடுத்த பணத்திற்காக மனைவியை பயன்படுத்தியவர் கொலை
தேனி அருகே கம்பத்தில் பணம் கொடுத்த நபர், வட்டி பணத்திற்கு பதிலாக கடன் பெற்றவரின் மனைவியை பயன்படுத்தியதால் கொல்லப்பட்டார்.
காஞ்சிபுரம்
மது விற்பனைக்கு தடையாக இருந்த வார்டு உறுப்பினர் வெட்டிக் கொலை
நடுவீரபட்டு ஊராட்சி மன்ற 7வது வார்டு பகுதி உறுப்பினராக உள்ள சதீஷ் அப்பகுதியில் மது விற்பனை செய்த எஸ்தர் என்பவரை கண்டித்ததால் இக்கொலை நடந்ததாக...
போளூர்
நடத்தையில் சந்தேகம்.. கழுத்தை அறுத்து பெண் கொலை; கணவன் கைது
நடத்தையில் சந்தேகமடைந்து மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவன் போலீசில் சரணடைந்தார்.
கலசப்பாக்கம்
திருவண்ணாமலை அருகே நிலத் தகராறில் இளைஞரை கொலை செய்த அண்ணன் தம்பி
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே வரப்பு தகராறில் வாலிபரை கொலை செய்த அண்ணன், தம்பியை போலீசார் தேடி வருகின்றனர்
ஈரோடு
கவுந்தப்பாடியில் சீட்டு விளையாட்டில் தகராறு: நண்பன் கடப்பாரையால்...
கவுந்தப்பாடி அருகே சீட்டு விளையாட்டின் போது ஏற்பட்ட தகராறில் நண்பனை கடப்பாரையால் தாக்கி கொலை செய்த இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருப்பரங்குன்றம்
மதுரையில் மெக்கானிக் வெட்டி கொலை: சிறார்கள் 6 பேர் கைது
மதுரையில் மெக்கானிக் வெட்டிக் கொலை செய்ததாக சிறார்கள் 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
சேந்தமங்கலம்
கொல்லிமலையில் 2வது மனைவி அடித்துக் கொலை: கணவர் கைது
கொல்லிமலையில் 2-வது மனைவியை அடித்துக் கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல்
ரியல் எஸ்டேட் அதிபர் கொலையில் இளைஞர் கைது: போலீசாருக்கு எஸ்பி
நாமக்கல்லில் ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கில், குற்றவாளியை விரைந்து கைது செய்த போலீசாரை மாவட்ட எஸ்.பி. பாராட்டினார்.
மதுரை மாநகர்
மதுரையில் மர்ம கும்பலால் இளைஞர் வெட்டி படுகொலை: போலீஸ் விசாரணை
மதுரையில் மர்ம கும்பலால் இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்டது குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கம்
செங்கம் அருகே மனைவியை சுத்தியலால் அடித்து கொலை செய்த கணவன் கைது
மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தால் சுத்தியலால் அடித்துக் கொன்ற கணவனை போலீசார் கைது செய்தனர்.
கும்மிடிப்பூண்டி
கும்மிடிப்பூண்டி அருகே தனியார் நிறுவன அதிகாரி கொலை வழக்கில் 4பேர்
கும்மிடிப்பூண்டி அருகே தனியார் நிறுவன அதிகாரி கொலை வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.