You Searched For "#forest"
ஈரோடு
பவானிசாகர் அருகே வனத்துறையினர் வாகனத்தை தாக்க வந்த காட்டு யானை
ஈரோடு மாவட்டம் தெங்குமரஹாடா சாலையில் வனத்துறையினர் வாகனத்தை தாக்க வந்த யானை வனப்பகுதிக்குள் திரும்பிச் சென்றது.
தென்காசி
வனவாசிகளின் வாழ்வாதாரம் மூங்கில்.. இன்று உலக மூங்கில் தினம்
இன்று (செப்டம்பர் 18ம் தேதி) உலகம் முழுவதும் மூங்கில் தினம் கொண்டாடப்படுகிறது.
ஈரோடு
அந்தியூர்: சேற்றில் சிக்கி வழுக்கி விழுந்து பெண் யானை உயிரிழப்பு
அந்தியூர் அருகே உள்ள சென்றும் பட்டி வனப்பகுதிக்குள் சேற்றில் சிக்கி வழுக்கி விழுந்து பெண் யானை உயிரிழப்பு.
கலசப்பாக்கம்
திருவண்ணாமலை அருகே வன விலங்குகளை வேட்டையாடிய 9 பேர் கைது
திருவண்ணாமலை அருகே காப்புக்காட்டில் வன விலங்குகளை வேட்டையாடிய 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
தென்காசி
சுரண்டையில் அடர்வனம் அமைக்கும் திட்டம் துவக்கம்
சுரண்டை நகராட்சி பகுதியில் அடர்வனம் அமைக்கும் திட்டத்தை நகர்மன்றத் தலைவர் வள்ளி முருகன் தொடங்கி வைத்தார்
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் அருகே ஒரு டன் செம்மரக் கட்டைகள் பறிமுதல்: வனத்துறை
காஞ்சிபுரம் சிறு காவேரிபாக்கம் பகுதியில் கேட்பாரற்று கிடந்த வெளிமாநில லாரியில் இருந்து ஒரு டன் செம்மரக் கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஆலங்குளம்
மரங்களை வெட்டியவர்கள் மீது அபராதம் விதித்து வனத்துறை அதிரடி நடவடிக்கை
களக்காடு அருகே மரங்களை வெட்டியவர்கள் மீது அபராதம் விதித்து வனத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஈரோடு
பங்களாப்புதூர்: போலீசார் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீச முயன்ற 2 பேர்...
பங்களாப்புதூர் அருகே வனப்பகுதியில் நாட்டு வெடிகுண்டை வைத்து வேட்டையாட முயன்ற இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
குன்னூர்
நீலகிரி குடியிருப்பு பகுதியில் சிறுத்தை மற்றும் கரடிகள் நடமாட்டம்
நீலகிரியில், 3 கரடிகள் உலா வந்த காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளதால் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்
தொண்டாமுத்தூர்
கோவையில் கூண்டு வரை வந்தும் சிக்காத சிறுத்தை: போராடும் வனத்துறை
கோவையில், கடந்த இரு மாதங்களாக பொதுமக்களை மூன்று வயதுடைய ஆண் சிறுத்தை அச்சுறுத்தி வருகிறது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை அருகே விஷம் வைத்து மயில்களை கொன்றவர் கைது
திருவண்ணாமலை அருகே விஷம் வைத்து மயில்களை கொன்றதாக ஒருவரை வனத்துறையினர் கைது செய்தனர்.
கன்னியாகுமரி
குமரியில் மின்சாரம் தாக்கி குரங்கு பலத்த காயம்: வனத்துறையினர் மீட்டு...
குமரியில் மின்சாரம் தாக்கி பலத்த காயம் அடைந்த குரங்கை மீட்ட வனத்துறையினர் சிகிச்சை அளித்தனர்.