You Searched For "#farmersdemand"
நாகப்பட்டினம்
நாகை மாவட்டத்தில் ஈரப்பதத்தை அதிகரித்து நெல் கொள்முதல் செய்ய கோரிக்கை
நாகை மாவட்டத்தில் ஈரப்பதத்தை அதிகரித்து நெல் கொள்முதல் செய்ய விவசாயிகள் கோரிக்கை வைத்து உள்ளனர்.
நாமக்கல்
மோகனூர்-நெரூர் காவிரி தடுப்பணை திட்டத்தை மாற்றியமைக்க விவசாயிகள்...
மோகனூரில் இருந்து நெரூர் வரை காவிரி ஆற்றில் தடுப்பணை அமைக்கும் திட்டத்தை மாற்றியமைக்கக் கோரி விவசாயிகள் முதல்வருக்கு வேண்டுகோள்.
நாமக்கல்
மோகனூர் அருகே ரூ.700 கோடியில் தடுப்பணை: ஒருவந்தூருக்கு மாற்ற...
மோகனூர் - நெரூர் ரூ.700 கோடி மதிப்பு தடுப்பணை திட்டத்தை ஒருவந்தூர் பகுதிக்கு மாற்ற விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஒரத்தநாடு
நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க டெல்டா விவசாயிகள் கோரிக்கை
தஞ்சை பகுதியில் அறுவடை செய்த நெல்லுடன் விவசாயிகள் காத்திருப்பதால், உடனடியாக கொள்முதல் நிலையங்களை திறக்க விவசாயிகள் கோரிக்கை
மதுராந்தகம்
விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளை உடனே கொள்முதல் செய்ய வேண்டும்
நெல் மூட்டைகளை அரசு உடனே கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெருந்துறை
சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க விவசாயிகள் வேண்டுகோள்
கீழ்பவானி வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
வேப்பனஹள்ளி
வாரச்சந்தை நடத்த அரசு அனுமதிக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை
வாரச்சந்தை நடத்த அரசு அனுமதிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நன்னிலம்
பேரளத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க விவசாயிகள்...
பேரளத்தில் செயல்பட்டு வந்த அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பரமத்தி-வேலூர்
மோகனூர்- நெரூர் தடுப்பணை விரைவில் அமைக்க விவசாய சங்கத்தினர் கோரிக்கை
மோகனூர்- நெரூருக்கு இடையே காவிரியில் தடுப்பணை அமைக்கும் திட்டத்தை விரைவில் நிறைவேற்ற விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விழுப்புரம்
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் தேங்காமல் நடவடிக்கை எடுக்க...
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை உடனுக்குடன் மாவட்ட சேமிப்பு கிடங்குகிற்கு எடுத்து செல்ல...
செஞ்சி
கரும்பு வெட்டும் கூலியை ஆலையே ஏற்று கொள்ள வேண்டும் என விவசாயிகள்...
விழுப்புரம் மாவட்டத்தில் கரும்பு வெட்டும் கூலியை ஆலையே ஏற்று கொள்ள வேண்டும் என கரும்பு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
மதுராந்தகம்
மதுராந்தகம்: தேக்கமடைந்துள்ள 6000 நெல் மூட்டைகளை உடனடியாக அரசு...
மதுராந்தகத்தில் தேக்கமடைந்துள்ள 6000 நெல் மூட்டைகளை, உடனடியாக அரசு கொள்முதல் செய்யவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.