You Searched For "#farmers"
லைஃப்ஸ்டைல்
Kisan Credit Card: கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தில் கடன்பெற...
Kisan Credit Card: கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தில் கடன்பெற ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? என்பது குறித்து தெரிந்துகொள்வோம்.
தென்காசி
விஞ்ஞானிகளை மிஞ்சிய விவசாயி: ‘இயலாமை ஒரு பொருட்டல்ல’ நிரூபித்த...
குரங்குகளை விரட்ட முதியவர் ஒருவர் துப்பாக்கி போன்ற ஒரு அமைப்பை தயார் செய்துள்ளார்.
சேலம்
வேளாண்மையில் சிறப்பாகச் செயலாற்றும் விவசாயிகளுக்கு பரிசுகள்
வேளாண்மையில் சிறப்பாகச் செயலாற்றும் விவசாயிகளுக்கு பயிர்விளைச்சல் போட்டி மூலம் பரிசுகள் வழங்கப்படவுள்ளன.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் விளைவித்த இடத்திலேயே விற்பனை: விவசாயிகளுக்கு...
ஈரோடு மாவட்டத்தில் விவசாயிகள் தாங்கள் விளைவித்த இடத்திலேயே விளைபொருள்களை விற்பனை செய்ய உதவும் வகையில் ‘இ-நாம்’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
நாமக்கல்
நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்பப் பெற சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு :...
நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்பப் பெற சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளதாக விவசாயிகள் சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் இழப்பீடு வழங்கக் கோரி கருகிய பயிருடன் வந்த விவசாயி
கோவிந்தவாடிஅகரம் கிராமத்தில் முனுசாமி என்பவர் 2 ஏக்கரில் நெல் பயிரிட்டு நிலையில் காலநிலை மாற்றங்களால் கருதியதாக கூறப்படுகிறது.
திருவண்ணாமலை
விவசாயிகள் தங்களது ஆவணங்களை உடனடியாக இணைக்க வேண்டுகோள்
விவசாயிகள் தங்களது செல்போனில் வங்கி கணக்கு நில ஆவணங்களை இம்மாத இறுதிக்குள் இணைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
செய்யாறு
கரும்பு விவசாயிகளுக்கு காட்டுப்பன்றி விரட்டும் மருந்து வழங்கும்...
கரும்பு விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் காட்டுப்பன்றி விரட்டும் மருந்து வழங்கப்பட்டது.
தஞ்சாவூர்
பட்டுக்கோட்டையில் பயிர் அறுவடை பரிசோதனைக்கான புத்தாக்க பயிற்சி
பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலகத்தில் பயிர் அறுவடை பரிசோதனை குறித்த புத்தாக்க பயிற்சி நடைபெற்றது.
தஞ்சாவூர்
நெம்மேலி கிராமத்தில் 300 குடும்பங்களுக்கு தென்னங்கன்றுகள் வழங்கல்
நெம்மேலி கிராமத்தில் 300 குடும்பங்களுக்கு 100 சதவீத மானியத்தில் தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன.
செய்யாறு
திருவண்ணாமலை அமைதி கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பால் சலசலப்பு
விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகளுடன் நடந்த அமைதி கூட்டத்தில் விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர்.
நாமக்கல்
பிரதமரின் விவசாய நிதி உதவியை தொடர்ந்து பெற ஆதார் எண் இணைப்பது
பிரதமரின் விவசாயிகளுக்கான நிதி உதவித்தொகையை தொடர்ந்து பெற, வங்கி கணக்குடன் உடனடியாக ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.