/* */

You Searched For "#Erode"

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் 12,330 குடும்பத்தினர் ரேஷன் கார்டுடன் ஆதார்...

ஈரோடு மாவட்டத்தில் 12 ஆயிரத்து 330 கரேஷன் கார்டுகள் ஆதார் இணைக்கப்படாமல் உள்ளதாக,மாவட்ட வழங்கல்துறை/யினர் தகவல்

ஈரோடு மாவட்டத்தில் 12,330 குடும்பத்தினர் ரேஷன் கார்டுடன் ஆதார் இணைக்கவில்லை
ஈரோடு

ஈரோட்டில் விசைத்தறிக் கூடத்தில் நேரிட்ட தீ விபத்தில் ஒருவர்...

ஈரோட்டில் விசைத்தறி கூடத்தில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் மாற்றுத்திறனாளி உயிரிழந்தார்

ஈரோட்டில் விசைத்தறிக் கூடத்தில் நேரிட்ட  தீ விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
ஈரோடு

ஈரோடு அருகே மது போதையில் அண்ணனை அடித்துக் கொன்ற பாசக்கார தம்பி

ஈரோடு சூரம்பட்டி பகுதியில் மது போதையில் அண்ணனை அடித்துக் கொன்றுவிட்டு, போலீசிடம் தம்பி சரணடைந்தார்.

ஈரோடு அருகே மது போதையில் அண்ணனை அடித்துக் கொன்ற பாசக்கார தம்பி
ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் வெறிநோய் தடுப்பூசி முகாம் நாளை நடக்கிறது

உலக வெறிநோய் தடுப்பு தினத்தையொட்டி மாவட்டத்தில் வளர்ப்புப் பிராணிகளுக்கான வெறிநோய் தடுப்பூசி முகாம் நாளை நடைபெற உள்ளது

ஈரோடு  மாவட்டத்தில் வெறிநோய் தடுப்பூசி முகாம் நாளை நடக்கிறது
ஈரோடு

ஈரோடு: மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு, கண்காணிப்புக் குழு கூட்டம்

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது

ஈரோடு: மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு, கண்காணிப்புக் குழு கூட்டம்
ஈரோடு

ஈரோட்டில் டீசல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய 4 பேர் கைது

ஈரோட்டில் பா.ஜ.க. பிரமுகர் அலுவலகத்தில் டீசல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோட்டில் டீசல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய 4 பேர் கைது
ஈரோடு

ஈரோட்டில் 10 ரூபாய் நாணயங்களாகவே கொடுத்து பைக் வாங்கிய இளைஞர்

ஈரோட்டில் 10 ரூபாய் நாணயங்களைக் கொண்டு ரூ.3.50 லட்சம் மதிப்புள்ள இருசக்கர வாகனத்தை இளைஞர் ஒருவர் வாங்கி உள்ளார்.

ஈரோட்டில் 10 ரூபாய் நாணயங்களாகவே கொடுத்து பைக் வாங்கிய இளைஞர்
ஈரோடு

ஈரோடு: காஞ்சிக்கோவில் அருகே பொது இடத்தில் மது அருந்தியவர் கைது

காஞ்சிக்கோவில் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக பொது இடத்தில் மது அருந்தியவர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.

ஈரோடு: காஞ்சிக்கோவில் அருகே பொது இடத்தில் மது அருந்தியவர் கைது
ஈரோடு

ஈரோட்டில் காலை சிற்றுண்டி திட்டத்தை கலெக்டர் துவக்கி வைத்தார்

அரசு தொடக்க பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்தை ஈரோட்டில் இன்று காலை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தொடங்கி வைத்தார்.

ஈரோட்டில் காலை சிற்றுண்டி திட்டத்தை கலெக்டர் துவக்கி வைத்தார்
ஈரோடு

ஆப்பக்கூடல் அருகே விஜயகாலனியில் அடையாளம் தெரியாத வாலிபர் உடல் மீட்பு

விஜயகாலனியில் புதரில் கிடந்த, அடையாளம் தெரியாத வாலிபர் உடலை மீட்டு, ஆப்பக்கூடல் போலீசார் விசாரிக்கின்றனர்.

ஆப்பக்கூடல் அருகே  விஜயகாலனியில் அடையாளம் தெரியாத வாலிபர் உடல் மீட்பு
ஈரோடு

ஈரோடு: நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் 31.62% பேர் தேர்ச்சி

ஈரோடு மாவட்டத்தில் நீட் தேர்வில் 623 அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு எழுதியதில், 197 பேர் வெற்றி பெற்று இருக்கின்றனர்.

ஈரோடு: நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் 31.62% பேர் தேர்ச்சி
ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் 25,667 பேருக்கு கொரோனா தடுப்பூசி

ஈரோடு மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற 36-வது கட்ட கொரோனா தடுப்பூசி முகாமில் 25,667 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில்  ஒரே நாளில் 25,667 பேருக்கு கொரோனா தடுப்பூசி