You Searched For "#die"
கரூர்
பாலியல் துன்புறுத்தலால் உயிரிழக்கும் கடைசி மாணவி நானாக இருக்கட்டும்:...
பாலியல் துன்புறுத்தலால் உயிரிழக்கும் கடைசி மாணவி நானாக இருக்கட்டும் என்று 12 ம் வகுப்பு மாணவி கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு 77 பேர் பலி: அமைச்சர்...
தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயால் இதுவரை 1736 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 77 பேர் இறந்துள்ளனர் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
திருவள்ளூர்
திருவள்ளூர்: இன்று ஒரே நாளில் 1072 பேருக்கு கொரோனா, 21 பேர் பலி!
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 1072 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
திருவள்ளூர்
திருவள்ளூர்: கொரோனாவுக்கு அதிமுக அம்மா பேரவை மாநில இணைச்செயலாளர் பலி!
திருவள்ளூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அதிமுக அம்மா பேரவை மாநில இணைச்செயலாளர் சம்பத்குமார் உயிரிழந்தார்.
இராஜபாளையம்
ராஜபாளையம் அருகே மின்சாரம் தாக்கி நூற்பாலை துப்புரவு பணியாளர் பலி!
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மின்சாரம் தாக்கி நூற்பாலை துப்புரவு பணியாளர் உயிரிழந்தார்.
செங்கல்பட்டு
செங்கல்பட்டு: 3 தொழிலாளிகள் கொரோனாவுக்கு பலி-சக தொழிலாளர்கள்
செங்கல்பட்டு அருகே தனியார் தொழிற்சாலையில் 3 தொழிலாளிகள் கொரோனாவுக்கு பலியானதால் சக தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்காசி
சிவாலய கோபுரத்தில் 800 சிலைகள்.
காசியில் இறந்தால்தான் முக்தி. தென்காசியிலோ பிறந்தால்,இருந்தால்,இறந்தால்,தரிசித்தால் முக்தி,800statues,Shivatemple,tower.
கும்மிடிப்பூண்டி
கும்மிடிப்பூண்டி அருகே இடி விழுந்து விவசாயி பலி!
கும்மிடிப்பூண்டி அருகே செதில்பாக்கம் கிராமத்தில் இடி விழுந்து விவசாயி பலியானார்
திருவள்ளூர்
திருவள்ளூரில் கொரோனாவுக்கு 10 பேர் பலி
திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் 10 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
திருவாடாணை
இராமநாதபும் அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 8 பேர் உயிரிழப்பு!
இராமநாதபும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 8 பேர் இறந்தனர்.