You Searched For "#Dengue"
பாப்பிரெட்டிப்பட்டி
பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூரில் டெங்கு,கொரோனோ தடுப்பு ஆய்வு கூட்டம்
பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூர் பகுதிகளில், டெங்கு, கொரோனோ தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
தர்மபுரி
டெங்கு, சிக்கன்குனியா அபாயத்தால் சுற்றுபுறத் துாய்மை முக்கியம்:...
தர்மபுரி மாவட்டத்தில் டெங்கு, சிக்கன்குனியா பரவ வாய்ப்புள்ளதால் சுற்றுபுரத்தை துாய்மையாக வைத்துக்கொள்ள கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடலூர்
கடலூரில் 13 பேருக்கு டெங்கு அறிகுறி
வேகமெடுக்கும் டெங்கு காய்ச்சல் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் டெங்கு அறிகுறியுடன் 13 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்
கீழ்வேளூர்
நாகையில் டெங்கு பரவாமல் தடுக்க கலெக்டர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
நாகை மாவட்ட மீனவ கிராமங்களில் கலெக்டர் அருண் தம்புராஜ் டெங்கு பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தார்.
ஈரோடு
ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரம்
டெங்கு கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்க வேண்டும் என மாநகராட்சி பணியாளர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
அரியலூர்
அரியலூர்:டெங்குவை கட்டுப்படுத்த கலெக்டர் ரமணசரஸ்வதி வேண்டுகோள்
அரியலூர் மாவட்டத்தில் டெங்குவை கட்டுப்படுத்த எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் பற்றி கலெக்டர் ரமண சரஸ்வதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பெரம்பலூர்
தமிழகத்தில் 'டெங்கு' கட்டுப்பாட்டில் உள்ளது-அமைச்சர் மா.
தமிழகத்தில் ‘டெங்கு’ காய்ச்சல் கட்டுப்பாட்டில் உள்ளது என்று பெரம்பலூரில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார்.
உடுமலைப்பேட்டை
டெங்கு நோய்த்தடுப்பு நடவடிக்கையில் உடுமலை நகராட்சி சுறுசுறுப்பு
உடுமலை பகுதியில், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக, கொசு மருந்து தெளிக்கும் பணி நடந்தது.
குமாரபாளையம்
குமாரபாளையத்தில் டெங்கு ஒழிப்பு பணி தீவிரம்: நகராட்சி சுறுசுறுப்பு
குமாரபாளையத்தில் டெங்கு ஒழிப்பு பணியில், நகராட்சி நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது.
போளூர்
பாலிடெக்னிக் மாணவனுக்கு டெங்கு பாதிப்பு
கண்ணமங்கலம் அருகே பாலிடெக்னிக் மாணவனுக்கு டெங்கு காய்ச்சல் கண்டறியப்பட்டதால், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மருத்துவ அதிகாரிகள் ஆய்வு
நாகர்கோவில்
டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கை: தீவிரம் காட்டும் நாகர்கோவில்
கனமழையை தொடர்ந்து டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கைகளில், நாகர்கோவில் மாநகராட்சி தீவிரம் காட்டி வருகிறது.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி ஜே.கே.நகரில் தேங்கி நிற்கும் தண்ணீரால் 'டெங்கு' பரவும்
திருச்சி ஜே.கே.நகரில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் அடியில் தேங்கி நிற்கும் தண்ணீரால் ‘டெங்கு’ பரவும் அபாயம் உள்ளது.