/* */

You Searched For "#dam"

பெரம்பலூர்

தமிழகத்திற்கு தரவேண்டிய நீரை முறையாக வழங்க வேண்டும்: அண்ணாமலை

மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்பதே பாஜக வின் நிலைப்பாடு என்று அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழகத்திற்கு தரவேண்டிய நீரை முறையாக வழங்க வேண்டும்: அண்ணாமலை
பாலக்கோடு

குட்டை போல் மாறிய பஞ்சப்பள்ளி சின்னாறு அணை: குடிநீர் பற்றாக்குறை...

பாலக்கோடு அடுத்துள்ள பஞ்சப்பள்ளி சின்னாறு அணை தண்ணீரின்றி, குட்டை போல் காணப்படுகிறது. இதனால், குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது.

குட்டை போல் மாறிய பஞ்சப்பள்ளி சின்னாறு அணை: குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம்
மேட்டூர்

கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட காவிரி நீர் நாளை மேட்டூர்...

கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட காவிரி நீர் நாளை மேட்டூர் வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட காவிரி நீர் நாளை மேட்டூர் வந்தடையும்
தேனி

தேனி : கொட்டக்குடி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட அதிகாரிகள் ஆய்வு

கொட்டகுடி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கான இடங்களை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

தேனி : கொட்டக்குடி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட அதிகாரிகள் ஆய்வு
தென்காசி

தென்காசி மாவட்டத்தில் கார் சாகுபடிக்காக அணைகளை ஆட்சியர் திறந்து...

தென்காசி மாவட்டத்தில் கடனாநதி, இராமநதி, அடவி நயினார்கோவில், கருப்பாநதி ஆகிய நீர் தேக்கங்கள் உள்ளன.

தென்காசி மாவட்டத்தில் கார் சாகுபடிக்காக அணைகளை ஆட்சியர் திறந்து வைத்தார்
தேனி

தேனி மாவட்டம் வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு

மதுரை, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 45,041 ஏக்கர் இருபோக நெல் சாகுபடிக்கான பாசன நிலங்கள் பயன்பெறும்.

தேனி மாவட்டம் வைகை அணையில் இருந்து  பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு
கடையநல்லூர்

தென்காசி மாவட்டம் - குண்டாறு அணை நிரம்பியது-விவசாயிகள் மகிழ்ச்சி.

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால் குண்டாறு அணை நிரம்பியது. விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

தென்காசி மாவட்டம் - குண்டாறு அணை  நிரம்பியது-விவசாயிகள் மகிழ்ச்சி.
அம்பாசமுத்திரம்

நெல்லை, தென்காசியில் தொடர் மழை: அணைகள் நீர்மட்டம் சீராக உயர்வு.

நெல்லை, தென்காசியில் விடிய விடிய மழை- பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 10 அடி உயர்ந்து இன்று 129 அடியாக உள்ளது.

நெல்லை, தென்காசியில் தொடர் மழை:  அணைகள் நீர்மட்டம் சீராக உயர்வு.