You Searched For "#closed"
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம்: மின்மாற்றியை திறந்த எம்எல்ஏ...!சேதமடைந்த மின்கம்பத்தை...
மின்கம்பம் பழுது , மரக்கிளைகள் நீக்கம் என அடிப்படைகளை கூட செய்யாமல் புதிய மின்மாற்றிகளை அமைத்து அதை சட்டமன்ற உறுப்பினரை திறக்க வைத்த அவல நிகழ்வு...
சேப்பாக்கம்
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் குறித்து முக்கிய அறிவிப்பு..!
தமிழ்நாட்டில் மறு அறிவிப்பு வரும் வரை டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படாது என டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.தமிழகத்தில் வரும் ஜூன்...
பூந்தமல்லி
பூந்தமல்லி: வெளியே பூட்டு... உள்ளே விற்பனை... இறைச்சி கடைக்கு
பூந்தமல்லியில் வெளிப்புறம் மூடிவிட்டு உள்புறமாக வியாபாரம் செய்த இறைச்சி கடைக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
ஆன்மீகம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் அலிபிரி நடைபாதை ஜூலை 31 வரை...
திருப்பதி ஏழுமலையான் கோவில் நடைபாதை நாளை முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை மூடப்பட உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருப்போரூர்
5 போலீசாருக்கு கொரோனா வைரஸ் தொற்று: திருப்போரூர் காவல் நிலையம்
5 போலீசாருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதையடுத்து திருப்போரூர் காவல் நிலையம் மூடப்பட்டது.
சிவகாசி
சிவகாசி அருகே 1லட்சம் ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்கள் பறிமுதல்
சிவகாசி அருகே 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்கள் பத்துக்கிய நபர் கைது
கும்பகோணம்
செவிலியர்களுக்கு தொற்று உறுதியானதால் திருப்பனந்தாள் அரசு மருத்துவமனை...
பணியிலிருந்த செவிலியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து திருப்பனந்தாள் அரசு மருத்துவமனை மூடப்பட்டது.
பெரியகுளம்
பெரியகுளம் நகராட்சி ஊழியர்களுக்கு கொரோனா - நகராட்சி அலுவலகம் மூடல்
நகராட்சி பணியாளர்கள் 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
மயிலாடுதுறை
பள்ளிகள் மூடப்பட்டதால் ஆசிரியர்கள் வாழ்வாதாரம் சேதாரமாம்.
குடும்பத்தை காப்பாற்ற கூலி வேலைக்கு செல்லும் ஆசிரியர்கள்.
மொடக்குறிச்சி
ஊழியர்களுக்கு கொரோனா: கொடுமுடி தாலுக்கா ஆபீஸ் மூடல்
ஊழியர்கள் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, கொடுமுடி தாலுகா அலுவலகம் மூடப்பட்டது.
சேலம் மாநகர்
தனியார் பள்ளியை நிரந்தரமாக மூடப்போவதாக நிர்வாகம் தகவல். மாணவ...
பெற்றோர்கள் பள்ளி முன்பு முற்றுகை போராட்டம்.
சிவகாசி
ஊரடங்கு: விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகள் மூடல்
ஊரடங்கு காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து பட்டாசு ஆலைகளும் மூடப்பட்டது