You Searched For "#ammapettai"
ஈரோடு
அம்மாபேட்டை அருகே இரு சக்கர வாகனம் மீது சரக்கு லாரி மோதி விபத்து:...
அம்மாபேட்டை அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இருவர் மீது சரக்கு லாரி மோதிய விபத்தில் ஒருவர் பலியானார்.
ஈரோடு
பவானி: மொபட் மீது கார் மோதி விபத்து முதியவர் பலி
அம்மாபேட்டை அருகே கார் மோதிய விபத்தில் மொபட்டில் சென்று முதியவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு
அம்மாபேட்டையில் விவசாய விளைபொருட்கள் ரூ.6.50 லட்சத்துக்கு விற்பனை
அம்மாபேட்டை அருகே உள்ள பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விவசாய விளைபொருட்கள் ஏலம் நடந்தது.
ஈரோடு
அம்மாபேட்டை பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 2 பேர் மீது...
அம்மாபேட்டை பகுதியில் இருவேறு இடங்களில் சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் இன்று 70 பேருக்கு கொரோனா பாதிப்பு
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.06 லட்சமாக உயர்ந்தது.
அந்தியூர்
அம்மாபேட்டை அருகே இருசக்கர வாகனத்தை திருடியவர் கைது
குருவரெட்டியூரில் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
அந்தியூர்
அம்மாபேட்டையில் விவசாய விளைபொருட்கள் ரூ.7.20 லட்சத்துக்கு விற்பனை
அம்மாபேட்டை அருகே உள்ள பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விளைபொருட்கள் ஏலம் நடந்தது.
அந்தியூர்
அம்மாபேட்டை பகுதியில் நாளை மின் நிறுத்தம்
பவானி அடுத்த கோனேரிபட்டி துணைமின் நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
அந்தியூர்
அரசு பள்ளிக்கூட வகுப்பறையில் அமர்ந்து மதுகுடித்த குடிமகன்கள்
அம்மாபேட்டை அருகே அரசு பள்ளிக்கூடத்தில் மாடி ஏறி வகுப்பறையில் அமர்ந்து மதுகுடித்த குடிமகன்கள் நாற்காலிகளையும் திருடிச் சென்றார்கள்.
அந்தியூர்
அம்மாபேட்டை அருகே பல வருடங்களுக்கு பிறகு நிரம்பிய பூனாச்சி ஏரி
அம்மாபேட்டை அருகே பல வருடங்களுக்கு பிறகு பூனாச்சி ஏரி நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பவானி
அம்மாபேட்டையில் தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை
அம்மாபேட்டை காவிரி ஆற்றின் கரையோரம் உள்ள பொது மக்களுக்கு தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பவானி
அம்மாபேட்டை அருகே தீக்காயம் ஏற்பட்ட பெண் உயிரிழப்பு
அம்மாபேட்டை அருகே கணவன், மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப தகராறில் தீக்குளித்த மனைவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.