Tamil News Online | ஆலங்குடி செய்திகள் | Latest Updates | Instanews - Page 3
ஆலங்குடி
தஞ்சாவூர் மாவட்டத்தில் மதுபான கடை திறக்கவில்லை, மாவட்ட எல்லையில் உள்ள...
தஞ்சாவூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவில்லை, மாவட்ட எல்லையில் உள்ள பக்கத்து மாவட்டத்திற்குள் புகுந்த மது பிரியர்கள், மதுபானங்களை வாங்கி...
ஆலங்குடி
புதுக்கோட்டை ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு மத்திய அரசிடம், தமிழக அரசு...
புதுக்கோட்டை ஹைட்ரோ கார்பன் திட்ட விவகாரத்தில் தமிழக அரசு, மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று பி.ஆர். பாண்டியன் கோரிக்கை
ஆலங்குடி
புதுக்கோட்டையில் ஹைட்ரோகார்பன் எடுக்க ஒப்புதல் : மத்திய அரசை கண்டித்து...
புதுக்கோட்டையில் ஹைட்ரோகார்பன் எடுக்க ஒப்புதல் அளித்த மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் அரைநிர்வாண போராட்டம் நடத்தினார்கள்.
ஆலங்குடி
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் ஆதரவற்றோருக்கு போலீசார் நிவாரண...
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் ஆதரவற்றோருக்கு போலீசார் நிவாரண உதவிகளை வழங்கினர்.
ஆலங்குடி
ஆலங்குடியில் காய்ச்சல் கண்டறியும் முகாம் : ஆய்வு செய்த அமைச்சர்...
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பேரூராட்சியில் வீடு, வீடாக சென்று காய்ச்சல் கண்டறியும் பணி நடைபெற்றதை அமைச்சர் மெய்யநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு...
ஆலங்குடி
குப்பக்குடி ஊராட்சியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி, அமைச்சர் மெய்யநாதன்...
புதுக்கோட்டை மாவட்டம் குப்பக்குடி ஊராட்சியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சயில் அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டார்.
ஆலங்குடி
புதுக்கோட்டை மாவட்டத்தில் கருப்பு பூஞ்சைக்கு மேலும் ஒருவர் உயிரிழப்பு,...
புதுக்கோட்டை மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு மேலும் ஒருவர் உயிரிழந்து, பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.
ஆலங்குடி
ஆலங்குடியில் கோவிட் தடுப்பூசி முகாமை துவக்கி வைத்த அமைச்சர்
ஆலங்குடியில் கோவிட் தடுப்பூசி முகாமை அமைச்சர் மெய்யநாதன் துவக்கிவைத்தார்.
ஆலங்குடி
புதுக்கோட்டையில் ஊரடங்கை மீறிய இரண்டு கடலை மில்களுக்கு அதிகாரிகள்...
புதுக்கோட்டையில் ஊரடங்கு விதியை மீறிய இரண்டு கடலை, அரவை மில்களை வருவாய்த்துறையினர் மூடி சீல் வைத்தனர்.
ஆலங்குடி
ஆலங்குடி அருகே கள்ளச் சாராயம் காய்ச்ச முயற்சி, ஒருவரை கைது செய்த...
ஆலங்குடி அருகே கள்ளச்சாராயம் காய்ச்ச முயன்ற ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
ஆலங்குடி
ஆலங்குடியில் நடமாடும் காய்கறி விற்பனையை துவக்கி வைத்த அமைச்சர்...
கொரோணா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாளை திங்கட்கிழமை முதல் முழு ஊரடங்கு தமிழக அரசு அறிவித்துள்ளது அதன்படி அத்தியாவசிய பொருட்களான காய்கறி மளிகை பால்...
ஆலங்குடி
ஆலங்குடியில் சூறைக்காற்றில் சேதமடைந்த வாழை மரங்கள் பார்வையிட்ட...
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் சூறைக்காற்றில் சேதமடைந்த வாழை மரங்களை அமைச்சர் மெய்யநாதன் பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார்.