/* */

நிறுத்தப்பட்ட ஐ.பி.எல். ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கும்: பி.சி.சி.ஐ.

கொரோனாவால் நிறுத்தப்பட்ட ஐ.பி.எல். 31 போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

நிறுத்தப்பட்ட ஐ.பி.எல். ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கும்: பி.சி.சி.ஐ.
X

இந்தியாவில் நடைபெற்று வந்த 14வது சீசன் ஐபிஎல் போட்டிகள் 4 வீரர்களுக்கு கொரோனா உறுதியானதால் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இதுவரை 29 போட்டிகள் நடைபெற்ற நிலையில் எஞ்சிய போட்டிகள் எப்போது நடக்கும் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

இதுதொடர்பாக பி.சி.சி.ஐ. துணைத் தலைவர் ராஜீவ் ஷுக்லா வெளியிட்ட தகவலில், கொரோனா பரவல் காரணமாக நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டியின் எஞ்சிய 31 போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும். தேதி குறித்து பின்னர் அறிவிப்பு வெளியாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Updated On: 29 May 2021 11:23 AM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே காவல் ஆய்வாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை..!
  2. இந்தியா
    பெரியவர்களுக்கான சிறைகளில் குழந்தைகள்..! அதிர்ச்சி அறிக்கை..!
  3. இந்தியா
    மோக வலையில் ஏவுகணை ரகசியம்: பாகிஸ்தான் சூழ்ச்சி தோல்வி
  4. இந்தியா
    சூரிய புயல் பூமியைத் தாக்கும் போது ஏற்படும் அரோரா! லடாக் வானில்...
  5. செங்கம்
    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பனைஓலைபாடி அரசு மேல்நிலைப்பள்ளி...
  6. செய்யாறு
    செய்யாறு கல்வி மாவட்டத்தில் 86.5 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
  7. உலகம்
    பாகிஸ்தான் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவேண்டும் : சர்வதேச நிதியம்...
  8. வீடியோ
    அதிக மதிப்பெண்கள் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ள விழுப்புரம்...
  9. கலசப்பாக்கம்
    மக்கள் கூடும் இடத்தில் பசுமை நிழல் பந்தல் அமைப்பு
  10. வந்தவாசி
    தவளகிரி வெண்குன்றம் மலையில் தீ விபத்து