/* */

ஒலிம்பிக்கில் பி.வி சிந்துவுக்கு வெண்கலம்: இந்தியாவுக்கு 2வது பதக்கம்

டோக்கியோ ஒலிம்பிக் இறகு பந்து போட்டியில் பி.வி. சிந்து வெண்கல பதக்கத்தை வென்றார். இரண்டு ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் என்ற பெயரைப் பெற்றார்.

HIGHLIGHTS

ஒலிம்பிக்கில் பி.வி சிந்துவுக்கு வெண்கலம்:  இந்தியாவுக்கு 2வது பதக்கம்
X

பி.வி. சிந்து (மாதிரி படம்)

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பாட்மிண்டனில் இன்று வெண்கலப் பதக்கத்துக்கான போட்டி நடைபெற்றது. இந்தியாவின் பிவி சிந்து மற்றும் சீனாவின் பிங் ஜியாவோ இடையே முசாஷினோ ஃபாரஸ்ட் பிளாசா கோர்ட் 1 இல் போட்டி நடைபெற்றது..

பிவி சிந்து 21-13, 21-15 என்ற நேர் செட்கணக்கில் பிங் ஜியாவோவை வீழ்த்தி, சிந்து வெண்டகல பதக்கத்தை வென்றார். இதன் மூலம் டோக்கியோவில் புதிய வரலாறு படைக்கப்பட்டது. தொடர்ந்து இரண்டு ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்களை வென்ற முதல் இந்திய பெண் வீராங்கனை என்ற பெருமையை சிந்து பெற்றார்..

இந்தியாவிற்கு இதுவரை கிடைத்த இரண்டு பதக்கங்களையும் வீராங்கனைகளே பெற்றுள்ளனர். என்பது குறிப்பிட தக்கது.

Updated On: 2 Aug 2021 10:45 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    கோடை கால இலவச தடகளப் பயிற்சி முகாம்
  3. ஆரணி
    போக்ஸோவில் 20 ஆண்டுகள் தண்டனை பெற்றவா் விடுதலை
  4. ஈரோடு
    திம்பம் மலைப்பாதையில் மினி சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து
  5. வந்தவாசி
    வந்தவாசியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தாயும் மகனும் பாஸ்
  6. ஈரோடு
    பவானியில் வாகன சோதனையில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது
  7. செங்கம்
    வாழைத் தோட்டத்தை தாக்கி வரும் கரும் பூசண நோயை கட்டுப்படுத்துதல்...
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  9. வந்தவாசி
    ஸ்ரீ ராமானுஜரின் 1007 வது திருநட்சத்திர உற்சவ விழா
  10. பொன்னேரி
    பொன்னேரி அருகே ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபோகம்