/* */

பாராஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மாரியப்பன், முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றார்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

HIGHLIGHTS

பாராஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மாரியப்பன், முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றார்
X

பாரா ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டினார். அருகில் அமைச்சர் துரை முருகன், கனிமொழி எம்பி.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பாக 54 வீரர்களும் 9 வீராங்கனைகளும் பங்கேற்கேற்றுள்ளனர்.

இதில் உயரம் தாண்டுதல் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர் மாரியப்பன் தங்கவேலு வெள்ளி பதக்கம் வென்றார்.சேலம் மாவட்டத்தை சேர்ந்த இவர் 2வது முறையாக ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றுள்ளார்.


கடந்த முறை 2016ம் ஆண்டு நடைபெற்ற ரியோடி ஜெனிவா பாரா ஒலிம்பிக் உயரம் தாண்டுதலில் மாரியப்பன் தங்கம் வென்றிருந்தார். தற்போது டோக்கியோ பாரா ஒலிம்பிக்ஸிலும் பதக்கம் வென்றுள்ளார்.

பதக்கம் பெற்று டெல்லியில் இருந்து நேற்று சென்னை வந்தார். தமிழ முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாரியப்பன் தங்வேலுவுக்கு பொன்னாடை அணிவித்து, வாழ்த்து தெரிவித்து பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன், கனிமொழி கருணாநிதி எம்பி ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்களும் மாரியப்பனுக்க வாழ்த்துக் கூறினர்.

Updated On: 6 Sep 2021 4:34 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  3. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  4. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு
  5. திருவண்ணாமலை
    அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு சித்திரை மாத சிறப்பு அபிஷேகம்
  6. நாமக்கல்
    காந்தமலை முருகன் மற்றும் செல்வ விநாயகர் கோயில்களில் குரு பெயர்ச்சி...
  7. நாமக்கல்
    திருச்செங்கோடு பகுதியில் நோய் தாக்கி கரும்பு பயிர் பாதிப்பு: இழப்பீடு...
  8. திருவண்ணாமலை
    வெப்ப அலை பாதிப்புகளை தடுக்க பின்பற்ற வேண்டிய வழிமுறை: ஆட்சியர்...
  9. திருவண்ணாமலை
    முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு
  10. நாமக்கல்
    சைபர் கிரைம் குற்றவாகளிடம் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க எஸ்.பி...