/* */

ஒலிம்பிக் போட்டிக்கு செல்வோருக்கு விமான கட்டணம் அரசு வழங்குகிறது

பிரேசிலில் மே மாதம் நடக்கும், காது கேளாதோருக்கு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க செல்வோருக்கு விமான கட்டணம் அரசு வழங்குகிறது

HIGHLIGHTS

ஒலிம்பிக் போட்டிக்கு செல்வோருக்கு  விமான கட்டணம் அரசு வழங்குகிறது
X

பிரேசிலில் மே மாதம் நடக்கும் காது கேளாதோருக்கு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க செல்வோருக்கு ரூ.30,000 விமான கட்டணம் அரசு வழங்குகிறது.

பிரேசிலில் மே மாதம் நடக்கும் காது கேளாதோருக்கு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க செல்வோருக்கு ரூ.30,000 விமான கட்டணம் அரசு வழங்குகிறது. மே 1 முதல் 15-ம் தேதி வரை பிரேசில் நாட்டில் 24-வது கோடைகால காது கேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது. கோடைகால காது கேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த 6 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

Updated On: 28 March 2022 1:43 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்