/* */

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி 2022: 7ம் நாளில் இந்தியா ஆதிக்கம்

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி 2022: ஸ்ரீகாந்த், சிந்து அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்; குத்துச்சண்டையில் அமித்திற்கு பதக்கம் உறுதி

HIGHLIGHTS

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி 2022: 7ம் நாளில் இந்தியா ஆதிக்கம்
X

பேட்மிண்டன், ஆண்கள் ஒற்றையர் ஆட்டத்தில் ஸ்ரீகாந்த் 16வது சுற்றுக்குள் நுழைந்தார். ஸ்ரீகாந்த் கிடாம்பி 21-9, 21-9 என்ற கணக்கில் டேனியல் வாங்கலியாவை வீழ்த்தி 16-வது சுற்றுக்கு முன்னேறினார்

பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் மாலதீவின் பாத்திமத் நபாஹாவை 21-4, 21-11 என்ற செட் கணக்கில் வீழ்த்தி பிவி சிந்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

ஆடவர் 48 கிலோ-51 கிலோவுக்கு மேல் (பிளைவெயிட்) பிரிவில் ஸ்காட்லாந்தின் லெனான் முல்லிகனை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய அமித் பங்கால் இந்தியாவுக்கு குத்துச்சண்டை பதக்கத்தை உறுதி செய்தார்.


பாரா டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் பவினா பட்டேல் தனது 3-வது குரூப் 1 ஒற்றையர் ஆட்டத்தில் பிஜியை சேர்ந்த அகானிசி லாடுவை 11-1, 11-5, 11-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். சோனால் 3-1 என்ற கணக்கில் நைஜீரியாவின் ஒபியோரா வை தோற்கடித்தார். இதன் மூலம் அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

தடகளம், பெண்களுக்கான ஹாமர் எறிதல் போட்டியில் மஞ்சு பாலா 59.68 மீட்டர் தூரம் எறிந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

Updated On: 4 Aug 2022 11:46 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’