/* */

டாஸ்சில் வென்றது பெங்களூரு, சென்டி மெண்டை தகர்க்குமா மும்பை இந்தியன்ஸ்

சென்னையில் நடக்கும், ஐ.பி.எல் - ன் முதல் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி டாஸ்சை வென்று பத்து வீச்சை தேர்வு செய்தது. கடந்த 2013ம் ஆண்டு முதல் போட்டியில் வெற்றியை இழந்து வரும் மும்பை இந்தியன்ஸ் சென்டி மெண்டை தகர்க்க ரோஹித் போராடிவருகிறார்.

HIGHLIGHTS

இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் 14-ஆவது சீசன் இன்று தொடங்கியது. சென்னையில் நடைபெறும் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மோதுகிறது.

இந்த போட்டியில் டாஸ்சை வென்ற பெங்களூரு அணி வென்றது. கேப்டன் கோலி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். 2013ம் ஆண்டு முதல் தொடர்ந்து 8 வருடங்களாக முதல் லீக் போட்டியில் மும்பை அணி தோல்வியை தழுவி வருகிறது. இந்த நிலையை இன்று மாற்றுமா என்று ரசிகர்கள் அவலுடன் எதிர்ப்பார்த்து காத்துள்ளனர்.

Updated On: 9 April 2021 8:23 PM GMT

Related News

Latest News

  1. கலசப்பாக்கம்
    பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்
  2. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  5. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  6. ஈரோடு
    பிரதமர் அலுவலக அதிகாரி போல் நடித்து ரூ.28 லட்சம் மோசடி: ஐடி நிறுவன...
  7. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  9. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  10. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?