தஞ்சாவூர் மாவட்டத்தில் 9ம் தேதி 144 பேருக்கு கொரோனா, 2 பேர் பலி

தஞ்சாவூர் மாவட்டத்தில் 9ம் தேதி 144 பேருக்கு கொரோனா, 2 பேர் பலி
தஞ்சாவூர் மாவட்டத்தில் 144 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 2 பேர் இறந்துள்ளனர் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் 9ம் தேதி மட்டும் புதிதாக 144 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 20,867 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 100 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 19.712 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று 2 பேர் இறந்துள்ளனர். இதுவரை 281 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 874 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags

Next Story