/* */

புதுச்சேரியில்13 குழந்தைகள் கொரோனா அறிகுறியுடன்அனுமதிக்கப்பட்டு்ள்ளனர்

புதுச்சேரி- கடந்த 24 மணி நேரத்தில் 13 குழந்தைகள் கொரோனா அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டு்ள்ளனர்- சுகாதாரத்துறை தகவல்

HIGHLIGHTS

புதுச்சேரியில்13 குழந்தைகள் கொரோனா அறிகுறியுடன்அனுமதிக்கப்பட்டு்ள்ளனர்
X

புதுச்சேரியில் வேகமாக கொரோனா குழந்தைகளை தாக்குதாக புகார் எழுந்துள்ளது

புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 13 குழந்தைகள் கொரோனா அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டு்ள்ளனர். அவர்களில் 9 குழந்தைகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. புதுச்சேரியில் நேற்று வரை ஒன்று வயது முதல் 6 வயதுக்கு உட்பட்ட 16 குழந்தைகள் கொரோனா தொற்று காரணமாக கதிர்காமம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

Updated On: 19 July 2021 10:28 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...