யார் சுயநலவாதி? எவ்வாறு கண்டுபிடிப்பது?

Selfish in Tamil Meaning
Selfish in Tamil Meaning
தனக்கு எந்தவித பாதிப்புகள் எதனாலும் வராதவரை எல்லோரும் நல்லவரே. அதே சமயத்தில். தான் உயிராக நேசிக்கின்ற ஏதோ ஒன்றுக்கு இன்னல்நேரிடும் போது மனிதன் மனிதனாக இருப்பதே இல்லை. செயலில் கையாலாகாத்தனம் இருந்தாலும் குறைந்தபட்சம் மனதளவிலாவது பிறருக்கு தீங்கு எண்ணவே செய்கிறான்.
ஆனால், அனைத்து விஷயங்களிலுமே தன்னையே முன்னிறுத்தி தனக்கான வேலைகளை மட்டும் முடித்துக் கொண்டு ஒதுங்கிக்கொள்ளும் நாம் சுயநலவாதிகளை சந்திக்க வேண்டி வந்தால், அவருக்குத் தெரிந்தது அவ்வளவுதான் என்று பொறுமை காத்து. விலகிக் கொள்வது தான் நல்லது.
சூழ்நிலைக்கு ஏற்ப. திட்டங்களும். கொள்கைகளும். முடிவுகளும் மாறி மாறித்தான் வாழ்க்கையில் இருக்கும். இதுவும் கடந்து போகும் என போய்க்கொண்டு இருக்க வேண்டியதுதான்.
இதோ சுயநலவாதிகள் பற்றிய பொன்மொழிகள்
சுயநல நபர்கள் மற்றவர்களை நேசிக்க இயலாது, ஆனால் அவர்கள் தங்களை நேசிக்கும் திறனும் இல்லை.

- சுயநலவாதிகள் பாதிக்கப்பட்ட மனநிலையையும் கொண்டிருக்கிறார்கள் … அவர்களின் செயல்கள் தனிமையின் விதைகளை வளர்க்கின்றன; பின்னர் அவர்கள் பூக்கும் மீது அழுகிறார்கள்.
- சுயநலம் என்பது இதயத்தில் உள்ள வறுமையிலிருந்து வருகிறது, அன்பு ஏராளமாக இல்லை என்ற நம்பிக்கையிலிருந்து.
- மக்கள் உங்களை சுயநலவாதிகள் என்று அழைக்கிறார்கள், அவர்கள் விரும்பியதைச் செய்ய உங்களை கையாள முடியாதபோது மட்டுமே.
- ஒரு உறவில் சமரசம் என்றால் என்ன என்பதை சுயநலவாதிகளால் புரிந்து கொள்ள முடியாது, உறவில் அது ஏன் அவசியம் என்பதை அவர்கள் ஒருபோதும் பார்க்க மாட்டார்கள்.
- சுயநலம் என்பது மனித குலத்தின் மிகப்பெரிய சாபமாகும்.

தனக்கென்றால் தலைமுடியையும்
ஆடு, கோழி என்றால் தலையையும்
வேண்டுதல் செய்கிறது.
மிகப்பெரிய சுயநலவாதி - மனிதன்
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu