Latest News - Page 3
கவுண்டம்பாளையம்
கல்லூரி மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை
Coimbatore News- கல்லூரி மாணவி மாடியில் இருந்து குதித்து உயிரிழந்த சம்பவம் அவரது உறவினர்கள் மத்தியிலும், நண்பர்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தி...
சினிமா
கில்லி பட பேனர் கிழிப்பு! மன்னிப்பு வீடியோ வெளியிட்ட அஜித் ரசிகர்!
சென்னை காசி திரையரங்கில் கில்லி பட பேனரைக் கிழித்த வீடியோ வைரலான நிலையில், விஜய் ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்டு அஜித் ரசிகர் வீடியோ
ஆவடி
இஸ்கான் அமைப்பின் கவுர நிதாய் ரத யாத்திரை..!
திருநின்றவூரில் இஸ்கான் அமைப்பின் கவுர நிதாய் ரத யாத்திரையில் 500க்கும் மேற்பட்டோர் ரதத்தின் வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர்.
திருச்சிராப்பள்ளி
மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்; அரசு மரியாதையுடன்...
திருச்சி அருகே சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த ஓட்டுநரின் உடல் உறுப்புகlள் தானமாக வழங்கப்பட்டதையடுத்து ஓட்டுநரின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்...
லைஃப்ஸ்டைல்
நீரிழிவு நோயாளிகள் நிலக்கடலை சாப்பிடலாமா? தெரிஞ்சுக்கங்க..!
நீரிழிவு நோயாளிகளுக்கான சிறந்த உணவுகள் வரிசையில் அவர்கள் நிலக்கடலை சேர்த்துக்கொள்ளலாமா? நீரிழிவு நோய் உள்ளவர்கள் சாப்பிடலாமா என்ற விபரத்தை பார்க்கலாம்...
ஈரோடு
ஈரோடு: அவல்பூந்துறை அருகே தென்னக காசி பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி...
Erode news- ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை அருகேயுள்ள தென்னக காசி பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு நடந்தது.
கோவை மாநகர்
கோவையில் மழை வேண்டி சிறப்பு தொழுகை: மரக்கன்றுகள் வழங்கிய தமுமுக
தமுமுக சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை வேண்டி சிறப்பு தொழுகை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
ஈரோடு
மே தினத்தில் விடுமுறை அளிக்காத 81 நிறுவனங்கள் மீது வழக்கு
ஈரோடு மாவட்டத்தில் மே தினத்தன்று விடுமுறை அளிக்காத 81 நிறுவனங்கள் மீது தொழிலாளா் நலத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
பாளையங்கோட்டை
நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
பாளையங்கோட்டை மகாராஜநகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல்
நீலகிரி
கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
கோடை சீசனை ஒட்டி, உதகையில் மே 30ஆம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஆன்மீகம்
Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
அனைத்து ராசியினருக்கான இன்றைய மே 2 வியாழக்கிழமை ராசிபலன்கள்
மாதவரம்
கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
மாதவரத்தில் கார் ஓட்டுநரை கத்தியால் மிரட்டி பணம் பறித்த 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.