மும்பையில் அவசரமாக தரையிறங்கிய ஸ்பைஸ்ஜெட் விமானம்

மும்பையில் அவசரமாக  தரையிறங்கிய ஸ்பைஸ்ஜெட் விமானம்
X
Wind Sheild Crack: விமானத்தின் கண்ணாடியில் விரிசல் காணப்பட்டதை தொடர்ந்து ஸ்பைஸ்ஜெட் விமானம் மும்பையில் தரையிறங்கியது

Windshield Crack:உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூருக்குச் சென்று கொண்டிருந்த ஸ்பைஸ்ஜெட் விமானம், கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, மும்பை திரும்பியதாக அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவிக்கிறது.

மே 28 அன்று, ஸ்பைஸ்ஜெட் போயிங் 737 விமானம் SG-385 மும்பை-கோரக்பூர் இடையே இயக்க திட்டமிடப்பட்டது. பயணத்தின் போது, ​​கண்ணாடியின் வெளிப்புறத்தில் விரிசல் காணப்பட்டது. Windshield Crack: அதனை தொடர்ந்து விமானத்தை மும்பைக்குத் திருப்ப விமானி முடிவு செய்தார். விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளரிடம் தெரிவிக்கப்பட்டு, விமானம் மும்பை விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது என்று ஸ்பைஸ்ஜெட் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி