/* */

ஜம்மு காஷ்மீர் என்கவுண்டரில் பயங்கரவாதி கொல்லப்பட்டார்

அனந்த்நாக் பகுதியில் அடையாளம் தெரியாத பயங்கரவாதி கொல்லப்பட்டதாகவும், ஒரு போலீஸ்காரர் காயமடைந்ததாகவும் தகவல்

HIGHLIGHTS

ஜம்மு காஷ்மீர் என்கவுண்டரில் பயங்கரவாதி கொல்லப்பட்டார்
X

மாதிரி படம்

ஜம்மு -காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் அடையாளம் தெரியாத ஒரு பயங்கரவாதி பாதுகாப்புப் படையினரால் இன்று அதிகாலை கொல்லப்பட்டான், தீவிரவாதியுடன் நடந்த மோதலில் ஒரு போலீஸ்காரரும் காயமடைந்தார்.

இது குறித்து காஷ்மீர் காவல்துறையின் ட்விட்டர் பக்கத்தில் .ஆனந்த்நாகின் ககுண்ட் வெரினாக் பகுதியில் என்கவுன்டர் தொடங்கியுள்ளது. காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 12 Oct 2021 4:21 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  5. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  8. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  9. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
  10. செய்யாறு
    செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை