/* */

மாணவர்களை சிகரத்துக்கு உயர்த்துபவர்கள் ஆசிரியர்கள்: தமிழிசை பெருமிதம்

Tamilisai Soundararajan - மாணவர்களை சிறந்த மனிதர்கள் ஆக்குவதிலும், சிகரத்துக்கு உயர்த்துவதிலும் ஆசிரியர்களின் பங்கு முக்கியமாக உள்ளதாக புதுச்சேரி துணை நிலை ஆளுனர் தமிழிசை குறிப்பிட்டார்.

HIGHLIGHTS

மாணவர்களை சிகரத்துக்கு உயர்த்துபவர்கள் ஆசிரியர்கள்: தமிழிசை பெருமிதம்
X

புதுச்சேரி துணை நிலை ஆளுனர் தமிழிசை.

Tamilisai Soundararajan -நாட்டின் 75வது சுதந்திர தின ஆண்டை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 75 பள்ளிகளை பார்வையிட்டு துணை நிலை ஆளுனர் தமிழிசை கலந்துரையாடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், முதல் கட்டமாக நேற்று 5 பள்ளிகளை ஆளுனர் பார்வையிட்டார். அப்போது, கல்வித்துறை இயக்குநர் ருத்ர கவுடு, இணை இயக்குநர் சிவகாமி, பள்ளி முதல்வர் பங்கேற்றனர்.

இதையடுத்து பேசிய ஆளுனர் தமிழிசை, மாணவர்களிடம் தேசப்பற்றையும், சுதேசியையும் விதைக்க வேண்டியது நமது கடமை எனவும், மாணவர்கள் தன்னம்பிக்கை, திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டார். மேலும் மாணவர்களை சிறந்த மனிதர்களாக உருவாக்குவதில் ஆசிரியர்கள் முக்கிய பணியாற்றுகின்றனர் எனவும், ஆசிரியர்கள் சுட்டிக்காட்டும் தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும் எனவும் மாணவர்களுக்கு ஆளுனர் தமிழிசை அறிவுறுத்தினார்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 8 July 2022 11:07 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  2. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  4. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  5. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  6. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  7. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  8. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  9. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  10. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!