/* */

பனிபொழிவால் ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய மாற்று நெடுஞ்சாலை மூடப்பட்டது

பீர் பஞ்சால் மலைத்தொடரில் பனிப்பொழிவு ஏற்பட்டதையடுத்து, உள்ளூர் அதிகாரிகள் முகலாய சாலையில் பனிஅகற்றும் பணியை மேற்கொண்டனர்.தெற்கு காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தை ரஜௌரி மற்றும் பூஞ்ச் மாவட்டங்களுடன் இணைக்கும் முகலாய சாலையில் பனியை அகற்ற ஜேசிபி உள்ளிட்ட கனரக இயந்திரங்கள் பயன்படுத்தப் படுகின்றன.

ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலைக்கு மாற்றாக பார்க்கக்கூடிய முகலாய சாலை, கடந்த ஆண்டு டிசம்பர் முதல் பனிகாரணமாக மூடப்பட்டுள்ளது, மேலும் இந்த மாத இறுதியில் மீண்டும் திறக்கவாய்ப்புள்ளது.

Updated On: 3 April 2021 5:55 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...