/* */

எதிர்கட்சிகள் அமளி: இரு அவைகளும் ஒத்திவைப்பு

Parliamentary Government - எதிர்க்கட்சி எம்.பி.க்களின் அமளியால் நாடாளுமன்றஇரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது

HIGHLIGHTS

எதிர்கட்சிகள் அமளி: இரு அவைகளும் ஒத்திவைப்பு
X

Parliamentary Government - பணவீக்கம், ரூபாய் மதிப்பு சரிவை எதிர்த்து எதிர்க்கட்சி எம்பிக்கள் மக்களவையில் கடும் அமளியில் ஈடுபட்டனர்

ஜிஎஸ்டி உயர்வு, பணவீக்கம், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்டவைகளை கண்டித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தியதால் மக்களவையில் பரபரப்பு ஏற்பட்டது. சலசலப்புக்கு மத்தியில், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, "இது சரியல்ல. பெரும்பான்மை எம்.பி.க்கள் கேள்வி நேரம் இயங்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். நாடாளுமன்றம் இயங்க வேண்டுமா? காங்கிரசும் மற்றவர்களும் தெளிவுபடுத்த வேண்டும்" என்றார்.

பணவீக்கம் தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் ராஜ்யசபா நடவடிக்கைகள் மூன்றாவது நாளாக தடைபட்டன. மல்லிகார்ஜுன கார்கே குழப்பத்தின் மத்தியில் பேசத் தொடங்கிய சிறிது நேரத்தில், அவைத் தலைவர் வெங்கையா நாயுடு மேல்சபையை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைத்தார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 20 July 2022 11:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மனமே உனக்கான நண்பனும் எதிரியும்..!
  2. அருப்புக்கோட்டை
    காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு..!
  3. பூந்தமல்லி
    திருவேற்காடு அருகே பூட்டி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் திருட்டு
  4. காஞ்சிபுரம்
    பேராசிரியர் ஆவது எனது விருப்பம் : அரசுப்பள்ளி மாணவன்...!
  5. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 29 பள்ளிகள் நூற்றுக்கு நூறு...
  6. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழில் நூற்றுக்கு நூறு ஒருவர் கூட...
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 87.55 சதவீதம்...
  8. காஞ்சிபுரம்
    ஓய்வு பெற்ற காவல்துறை சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் : எஸ்.பி...
  9. லைஃப்ஸ்டைல்
    மகன், தந்தைக்கு சேர்க்கும் புகழ் எது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    மனித உணர்ச்சிகளின் நுணுக்கங்களையும் வெளிப்படுத்தும் நா. முத்துக்குமார்...