/* */

குலசேகரப்பட்டினத்தில் அமையும் 2-வது ராக்கெட் ஏவுதளம் - இஸ்ரோ சிவன் மகிழ்ச்சி

குலசேகரப்பட்டினத்தில் அமையும் 2-வது ராக்கெட் ஏவுதளம் - இஸ்ரோ சிவன் மகிழ்ச்சி
X

சென்னையை அடுத்த ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ளது இஸ்ரோவின் ராக்கெட் ஏவுதளம். அங்கு இருஏவுதளங்கள் இருக்கின்றன. எதிர்கால தேவை, செலவினம், பாதுகாப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு மற்றொரு ராக்கெட் ஏவுதளத்தை குலசேகரபட்டினத்தில் அமைக்க இந்தியஅரசு திட்டமிட்டது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூருக்கு மிக அருகிலுள்ளது குலசேகரபட்டினம், ராக்கெட் ஏவுதளத்திற்காக நிலம் கையகப்படுத்த மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இது தொடர்பாக முன்னாள் இஸ்ரோ தலைவரான கே. சிவன் பேசியபோது, இவ்வாறு ராக்கெட் ஏவுதளத்திற்காக நிலம் கையகப்படுத்த மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசு ஒப்புதல் வழங்குவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஆகவே அங்கு விரைவில் நாட்டின் 2-வது ராக்கெட் ஏவுதளத்தை அமைக்க முடியும் என்று தெரிவித்தார்.

Updated On: 26 March 2022 8:51 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    மதிப்பெண் மட்டுமே தகுதி அல்ல..! பெற்றோரே கவனியுங்கள்..!
  2. வீடியோ
    😎உருவாகிறது ஆட்டோகாரன் New Version ! 🔥தெறிக்கப்போகும் Opening Song🔥...
  3. கோவை மாநகர்
    திமுக அரசை விமர்சிப்பவர்களை கைது செய்யும் அடக்குமுறையை கைவிட வேண்டும்...
  4. வானிலை
    தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் கனமழை எச்சரிக்கை...!
  5. ஈரோடு
    பிளஸ் 2 பொதுத்தேர்வு: மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த ஈரோடு...
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. வீடியோ
    🔴LIVE : Savukku Shankar கைது | சீமான் செய்தியாளர் சந்திப்பு | #seeman...
  9. கோவை மாநகர்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...
  10. காஞ்சிபுரம்
    பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் 92.28...