வெங்கையா நாயுடுவுக்கு இன்று பிரியாவிடை அளிக்கும் மாநிலங்களவை

X
By - C.Vaidyanathan, Sub Editor |8 Aug 2022 10:29 AM IST
Venkaiah Naidu News - தற்போதைய குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் மாநிலங்களவை உறுப்பினர்கள் இன்று பிரியாவிடை அளிக்கின்றனர்
Venkaiah Naidu News - குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடுவிற்கு பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் ராஜ்யசபா உறுப்பினர்கள் இன்று பிரியாவிடை அளிப்பார்கள்.
குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு மாலையில் ஜிஎம்சி பாலயோகி ஆடிட்டோரியத்தில் மற்றொரு பிரியாவிடை வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் குடியரசு துணைத்தலைவராக இருக்கும் நாயுடுவின் பதவிக்காலம் ஆகஸ்ட் 10-ம் தேதியுடன் முடிவடைகிறது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட வி.பி. ஜக்தீப் தங்கர் ஆகஸ்ட் 11-ம் தேதி பதவியேற்கிறார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu