குஜராத் சட்டமன்ற உறுப்பினர் அனில் ஜோஷியாரா மறைவுக்கு பிரதமர் இரங்கல்

X
பிரதமர் நரேந்திர மோடி
By - V.Nagarajan, News Editor |14 March 2022 9:38 PM IST
குஜராத் சட்டமன்ற உறுப்பினர் அனில் ஜோஷியாரா மறைவுக்கு பிரதமர் இரங்கல்
குஜராத் மாநிலம் பிலோடா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் அனில் ஜோஷியாரா மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் குஜராத்தி மொழியில் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்;
"பிலோடா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் அனில் ஜோஷியாரா மறைவு பெருந்துயரை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பொது ஊழியராக அவர் எப்போதும் நினைவு கூரப்படுவார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
Tags
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu