/* */

கர்நாடகா தசரா விழாவில் பீதியடைந்த யானை: உயிர் சேதம் தவிர்ப்பு

கர்நாடகாவின் ஸ்ரீரங்கபட்டனா தசரா விழாவில் யானை பீதியடைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

கர்நாடகா தசரா விழாவில் பீதியடைந்த யானை: உயிர் சேதம் தவிர்ப்பு
X

தசரா விழாவில் பீதி அடைந்த யானை.

கர்நாடகா மாநிலம், மண்டியாவின் ஸ்ரீரங்கப்பட்டனா பகுதியில் இன்று தசரா விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் ஏராளமானோர் கூடியிருந்தனர். இந்த கொண்டாட்டத்தின் போது அங்கு பட்டாசு வெடிக்கப்பட்டது. மேலும் மேளம், வாத்தியங்களும் இசைக்கப்பட்டது.

அப்போது அளவுக்கு அதிகமான சத்தத்த்தை கேட்டு சாமியை ஏந்திய யானை பீதியடைந்து, சுற்றி சுழன்றி பொதுமக்களை விரட்டியது. உடனடியாக அருகில் வந்த மாஹூட்ஸ் யானையைக்கொண்டு பாகன்கள் வெற்றிகரமாக கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதனையடுத்து அந்த யானை சமாதானம் ஆனது. இதனால் அங்கு உயிர் சேதம் எதும் ஏற்படவில்லை.

இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 9 Oct 2021 4:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஈடற்ற அண்ணனுக்கு திருமணநாள் வாழ்த்துகள்
  2. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்ற என் தாய்க்கு இன்று பிறந்தநாள்..!
  3. வீடியோ
    சென்னையில் மழை வெள்ளம் 4ஆயிரம் கோடி ரூபாய் என்னாச்சி ?#chennai...
  4. லைஃப்ஸ்டைல்
    முதல் ஆண்டு திருமண நாள்: இனிய வாழ்த்துகளும், ஊக்கமளிக்கும்...
  5. வீடியோ
    Vijay கட்சியை பற்றி Vetrimaaran கருத்து !#vijay #actorvijay...
  6. வீடியோ
    Viduthalai 2 படத்தின் Update கொடுத்த Vetrimaaran ! #vetrimaaran...
  7. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை எனும் பயணத்தில்.. திருமண நாள் வாழ்த்துகள்..!
  8. திருவள்ளூர்
    அன்னபூர்ணாம்பிகை உடனுறை ஸ்ரீ ஜமுக்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
  9. வீடியோ
    நண்பர்களுடன் போதை பொருளை தேடி செல்லும் இளைஞர்கள் !#friends #drugs...
  10. நாமக்கல்
    முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு கல்வி பயில இட ஒதுக்கீடு