நேஷனல் ஹெரால்ட் வழக்கு: போராட்டம் நடத்திய ப. சிதம்பரம் கைது

நேஷனல் ஹெரால்ட் வழக்கு: போராட்டம் நடத்திய ப. சிதம்பரம் கைது
X
National Herald Case - சோனியாவிடம் அமலாக்கத்துறை விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய காங்கிரஸ் தலைவர்கள் ப சிதம்பரம், அஜய் மக்கான் ஆகியோர் கைது

National Herald Case - நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு சம்மன் அனுப்பப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து காங்கிரஸ் தலைவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்,

இந்நிலையில் அமலாக்கத்துறை விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய காங்கிரஸ் தலைவர்கள் ப சிதம்பரம், அஜய் மக்கான் கியோர் கைது செய்யப்பட்டனர்


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி