/* */

ரூ.8000 கோடி மதிப்பில் 460 கி.மீ. நீளமுள்ள 12 தேசிய நெடுஞ்சாலை: நிதின் கட்கரி தொடங்கி வைத்தார்

ஐதராபாத்தில் ரூ.8000 கோடி மதிப்பிலான 460 கி.மீ. நீளமுள்ள 12 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள் மற்றும் 7 சிஆர்ஐஎப் திட்டங்களை நிதின் கட்கரி தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

ரூ.8000 கோடி மதிப்பில் 460 கி.மீ. நீளமுள்ள 12 தேசிய நெடுஞ்சாலை: நிதின் கட்கரி தொடங்கி வைத்தார்
X

ஐதராபாத்தில் ரூ.8000 கோடி மதிப்பிலான 460 கி.மீ. நீளமுள்ள 12 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள் மற்றும் 7 சிஆர்ஐஎப் திட்டங்களை மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, மத்திய அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி, இணையமைச்சர் ஜென்ரல் வி கே சிங், வேமுல பிரசாந்த் ரெட்டி, நாடாளுமன்ற, சட்டப்பேரவை, சட்டமேலவை உறுப்பினர்கள் முன்னிலையில் தொடங்கிவைத்தார்.

ரூ.8000 கோடி முதலீட்டில் 460 கி.மீ.தொலைவுள்ள இந்த தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள், மாநிலங்களுக்கு இடையிலான இணைப்பு வசதியை மேம்படுத்துவதோடு, தெலங்கானாவில் இருந்து மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் ஆந்திரப்பிரதேசத்திற்கு தடையற்ற போக்குவரத்திற்கும் வகைசெய்யும். சாலைப்பணிகளை துரிதமாக மேற்கொண்டது, இப்பகுதியில் வர்த்தக மற்றும் வியாபாரத்தை ஊக்குவிப்பதுடன் இளைஞர்களுக்கு நீடித்த வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், அதிநவீன மற்றும் பாதுகாப்பான தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்படுவது, ஐதராபாத் மற்றும் தெலங்கானாவில் உள்ள மக்களின் சமூக- பொருளாதார வளத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

Updated On: 29 April 2022 1:39 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’