/* */

மதுரைவீரன் ஐயனாரை போன்றவர் பிரதமர் மோடி! அதிமுக எம்பி 'ஐஸ்'

நாடாளுமன்ற மாநிலங்களவை பேசிய அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன், பிரதமர் நரேந்திர மோடி மதுரைவீரன் ஐயனார் போன்று மக்களை காப்பாற்றி வருவதாக புகழாரம் சூட்டினார்.

HIGHLIGHTS

மதுரைவீரன் ஐயனாரை போன்றவர் பிரதமர் மோடி! அதிமுக எம்பி ஐஸ்
X

நவநீதகிருஷ்ணன் எம்.பி.

தற்போது, நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. வழக்கம் போல், இன்று காலை மாநிலங்களவை கூடியதும், பிரச்சனைகளை கிளப்பி எதிர்க்கட்சி எம்பிக்கள் கோஷம் எழுப்பி, அமளியில் ஈடுபட்டனர். 12 எம்பிக்களை இடைநீக்கத்திற்கு கண்டனம் தெரிவித்தனர். இதனால், 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்ட மாநிலங்களவை, மீண்டும் கூடியபோதும் அமளி நீடித்ததது. இதனால், நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

முன்னதாக, அமளிக்கு மத்தியில், அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன் பேசினார். அவர் பேசும் போது, அவரை பேசவிடாமல் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சிலர் தடுத்தனர். எனினும் தொடர்ந்து பேசிய நவநீதகிருஷ்ணன், "என்னை பேசாமல் தடுப்பது ஜனநாயகமாக இருக்காது என்றார். மேலும் அவர் பேசுகையில், பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். மதுரைவீரன் ஐயனார் போன்று மக்களை காக்கிறார்" என்றார்.

Updated On: 15 Dec 2021 1:45 PM GMT

Related News

Latest News

  1. அருப்புக்கோட்டை
    வெடி விபத்து: மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் விசாரணை
  2. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகள் கொண்டாடும் குதூகல நாள்..! வாழ்த்துங்க..!
  3. காஞ்சிபுரம்
    மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் செவிலியர் தின விழா
  4. லைஃப்ஸ்டைல்
    ஒருமனதான திருமண தம்பதிக்கு வாழ்த்து..!
  5. ஈரோடு
    ஸ்டாலின் ஆட்சி காமராஜர் ஆட்சி: சொல்கிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன்
  6. வீடியோ
    விளைவு மிக பயங்கரமாக இருக்கும் !#annamalai #annamalaibjp #bjp...
  7. நாமக்கல்
    ராசிபுரம், திருச்செங்கோடு பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர்...
  8. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மழை நீர் வடிகால் அடைப்பு கண்டித்து சாலை மறியல்
  9. வந்தவாசி
    வக்கீலை தாக்கிய காவல் துணை ஆய்வாளர் இடமாற்றம்
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் சூறைக் காற்றுக்கு 3 லட்சம் வாழை மரங்கள் சேதம்