/* */

நேஷனல் ஹெரால்டு வழக்கு: ராகுல்காந்தி இன்று மீண்டும் விசாரணைக்கு ஆஜர்

நேஷனல் ஹெரால்டு பத்திரிகை விவகாரம் தொடர்பாக ராகுல்காந்தி இன்று அமலாக்கத் துறை அதிகாரிகள் முன்பு விசாரணைக்கு ஆஜராகிறார்.

HIGHLIGHTS

நேஷனல் ஹெரால்டு வழக்கு: ராகுல்காந்தி இன்று மீண்டும் விசாரணைக்கு ஆஜர்
X

நேஷனல் ஹெரால்டு பத்திரிகை பங்கு விற்பனை விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் , எம்.பி.யுமான ராகுல் காந்தி ராகுல்காந்திக்கு அமலாக்கத் துறையினர் சம்மன் அனுப்பி விசாரணைக்கு ஆஜராகுமாறு அறிவுறுத்தினர். அதன்படி ஏற்கனவே 3 நாட்கள் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்றது.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் விசாரணைக்கு ஆஜராக தனக்கு மூன்று நாட்கள் அவகாசம் வேண்டும் என்று ராகுல்காந்தி தரப்பில் கூறப்பட்டது . அவரது கோரிக்கையை அமலாக்கத்துறை ஏற்றுக் கொண்டது.

இந்நிலையில் நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணைக்கு அமலாக்கத்துறையில் இன்று ஆஜராகிறார் ராகுல்காந்தி. ஏற்கனவே 3 நாட்கள் விசாரணைக்கு ஆஜரான நிலையில் இன்று 4வது நாளாக ஆஜராகிறார் ராகுல்காந்தி

ராகுல் காந்தி ஆஜராக உள்ள நிலையில், மத்திய அரசுக்கு எதிராக அவரது கட்சி நாடு முழுவதும் அமைதிப் போராட்டம் நடத்தவுள்ளது.

Updated On: 20 Jun 2022 4:16 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. ஆன்மீகம்
    “மின்சாரம் வேறு மின்சார பல்புகள் வேறு” யார் சொன்னது..?
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றும் பெருவிழாவும் மகளிர் தின வாழ்த்துக்களும்
  5. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துக்கள்: தமிழில் நம்பிக்கையின் ஒளி
  6. வீடியோ
    🔴LIVE : சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு புகார் வீரலட்சுமி பரபரப்பு...
  7. வீடியோ
    🔥நீ மேல கை வச்சு பாரு🔥தொண்டர்கள் உச்சகட்ட ஆரவாரம் |🔥Annamalai...
  8. ஆன்மீகம்
    50 கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் தமிழில்
  9. ஆன்மீகம்
    விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
  10. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 203 கன அடி