/* */

சர்வதேச விமான இயக்கத்துக்கு நவ.30 வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது

இந்தியாவிலிருந்து சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை நவம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

சர்வதேச விமான இயக்கத்துக்கு நவ.30 வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது
X

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மாதிரி படம் 

இந்தியாவில் இருந்து சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக சர்வதேச விமான போக்குவரத்துக்கு 2020ம் ஆண்டு மார்ச் 23ம் தேதி தடை விதிக்கப்பட்டது. அதே நேரத்தில் வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் நாடு திரும்ப 'வந்தே பாரத்' திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டன.

இந்நிலையில் சர்வதேச விமான இயக்கத்துக்கான தடை நவ., 30 வரை நீட்டிக்கப்படுகிறது. ஆனாலும், அமெரிக்கா, பிரிட்டன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கென்யா, பூடான் மற்றும் பிரான்ஸ் உட்பட 28 நாடுகளுக்கு மட்டும் கட்டுபாடுகளுடன் கூடிய சிறப்பு விமானங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த தடை சரக்கு விமாங்களுக்கு பொருந்தாது என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 30 Oct 2021 1:37 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  2. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  3. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது
  4. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  5. விவசாயம்
    குறுவை சாகுபடி துவக்கம்: 20 மணி நேரம் மின்சாரம் கேட்கும் விவசாயிகள்
  6. இந்தியா
    சீன எல்லைக்கு அருகே உலகின் மிக உயரமான டேங்க் பழுதுபார்க்கும் வசதியை...
  7. வானிலை
    தெற்காசியாவில் ஏப்ரல் வெப்ப அலை 45 மடங்கு அதிகமாகும்: விஞ்ஞானிகள்
  8. உலகம்
    வட அரைக்கோளத்தில் உச்சம் தொட்ட வெப்ப அலை..! அதிர்ச்சி ஆய்வு முடிவு..!
  9. ஆன்மீகம்
    துன்பங்களை எதிர்கொள்ளும் நம்பிக்கை தரும் ரமலான் தின வாழ்த்துகள்!
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    ரூ.7.5 கோடியில் புதுப்பொலிவு பெறும் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்க...