/* */

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,439 பேருக்கு புதிதாக தொற்று

இந்தியாவில் நேற்று காலை 8 மணி முதல் இன்று காலை 8 மணி நேரம் வரையில் புதிதாக 8,439 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,439 பேருக்கு புதிதாக தொற்று
X

பைல் படம்

கொரோனா பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது :

நாடு முழுவதும் இதுவரை 65.06 கோடி கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 93,733 ஆகக் குறைந்துள்ளது. இது 555 நாள்களுக்குப் பிறகு பதிவாகும் குறைவான எண்ணிக்கையாகும்.

அதுபோல, கடந்த 24 மணி நேரத்தில் 9,525 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். கொரோனாவுக்கு 195 பேர் பலியாகினர். பலியானோரின் எண்ணிக்கை 4,73,952 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை நாட்டில் 129.5 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 8 Dec 2021 5:39 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    இஸ்ரேல் நாட்டு பிரதமர் நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்
  2. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் தொடர்பாக அமித்ஷா ஆலோசனை
  3. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் அ.தி.மு.க.விற்கு தாவிய பா.ஜ.க., தி.மு.க....
  4. தமிழ்நாடு
    ஜூன் 20 ம்தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகை ரத்து என தகவல்
  5. லைஃப்ஸ்டைல்
    மனித அறிவாற்றல் அதிகரிக்க ஐந்து அடிப்படை வழிமுறைகள் பற்றி...
  6. லைஃப்ஸ்டைல்
    போலி சமையல் எண்ணெயை கண்டறிவது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    அடேங்கப்பா...! ஊற வைத்த வேர்க்கடலையில் இத்தனை மகத்துவமான விஷயங்கள்...
  8. லைஃப்ஸ்டைல்
    பெயர் சொன்னவுடன் வாயில் எச்சில் ஊறச் செய்யும் பச்சை மாங்காய் - அதுல...
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி அருகே சீராத்தோப்பு முத்து நகர் பகுதியில் மரம் நடும் விழா
  10. குமாரபாளையம்
    பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு மாத முதல் ஞாயிறு சிறப்பு வழிபாடு