/* */

ஜெனரல் பிபின் ராவத்தின் இறுதிச்சடங்கு நாளை நடைபெறும்

ஜெனரல் பிபின் ராவத்தின் இறுதிச்சடங்கு நாளை நடைபெறுகிறது. நாடாளுமன்ற இரு அவைகளிலும், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று விளக்கம் அளிக்கிறார்

HIGHLIGHTS

ஜெனரல் பிபின் ராவத்தின் இறுதிச்சடங்கு நாளை நடைபெறும்
X

பிபின் ராவத்

கோவை, சூலூரில் உள்ள விமானப்படை தளத்தில் இருந்து காலை 11.45 மணியளவில் ஹெலிகாப்டர் புறப்பட்ட சிறிது நேரத்தில் விபத்துக்குள்ளானது.

நேற்று நடந்த ஹெலிகாப்டர் விபத்தில், ராணுவ தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து, பார்லிமென்டின்நாடாளுமன்ற இரு அவைகளிலும், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று விளக்கம் அளிக்க உள்ளார்.

ஜெனரலுக்கு நாடு முழுவதும் இருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் அஞ்சலிகள் குவிந்த வண்ணம் உள்ளன..

ஜெனரல் ராவத் மற்றும் அவரது மனைவியின் இறுதிச்சடங்கு நாளை நடைபெறுகிறது. அவர்களது உடல்கள் இன்று மாலை ராணுவ விமானம் மூலம் டெல்லி வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Updated On: 9 Dec 2021 4:19 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  2. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  3. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சாலை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் போராட்டம்
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. குமாரபாளையம்
    மாரியம்மன் திருவிழாவில் அக்னி சட்டி ஏந்தி வேண்டுதல் நிறைவேற்றிய...
  6. திருவண்ணாமலை
    அட்சய திருதியை அன்று பல்லியை பார்த்தாலே போதுமாம்
  7. ஈரோடு
    கடம்பூர் அருகே சாலையின் குறுக்கே விழுந்த மூங்கில்களால் போக்குவரத்து...
  8. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  9. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  10. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?