/* */

சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வருக்கு 4 ஆண்டு சிறை

சொத்துக் குவிப்பு வழக்கில், ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

HIGHLIGHTS

சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வருக்கு 4 ஆண்டு சிறை
X

ஓம் பிரகாஷ் சவுதாலா 

ஹரியானாவில், முதலமைச்சராக இருந்தவர், ஓம் பிரகாஷ் சவுதாலா. இவர், முன்னாள் துணை பிரதமர் தேவிலாலின் மகன். ஓம் பிரகாஷ் சவுதாலாவின் இந்திய தேசிய லோக்தளம் கட்சியின் ஆட்சி காலத்தில், 1993 ஆம் ஆண்டு முதல், 2006 ஆம் ஆண்டு வரை, முறைகேடாக ரூ.6.09 கோடி சொத்து சேர்த்ததாக, சவுதாலா மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்கில், சவுதாலாவுக்கு எதிராக கடந்த 2010 மார்ச் 26ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கில், சவுதாலா குற்றவாளி என்று, டெல்லியின் ரோஸ் அவென்யூ நீதிமன்றம்,கடந்த வாரம் தீர்ப்பு அளித்தது.

இந்த நிலையில், சவுதாலாவுக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஓம் பிரகாஷ் சவுதலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரூ. 50லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

Updated On: 27 May 2022 2:00 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பெங்களூரு செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சியில் அவசர...
  2. வானிலை
    வடமேற்கு இந்தியாவில் வெப்ப அலை எச்சரிக்கை, வெப்பநிலை 40 டிகிரிக்கு...
  3. லைஃப்ஸ்டைல்
    ஒட்டிய உறவாக வந்த உடன்பிறந்தோர் தின வாழ்த்துகள்..!
  4. வீடியோ
    SavukkuShankar-ரை அவமதித்த பெண் காவலர்கள் !#seeman #seemanism...
  5. வீடியோ
    Vetrimaaran சாதி இயக்குனர் Seeman சொன்ன பதில் !#seeman #seemanism...
  6. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  7. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  8. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  9. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  10. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?