/* */

இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு; நேற்று 31 பேர் பலி

இந்தியாவில் கடந்த 1,549 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு; நேற்று 31 பேர் பலி
X

இது குறித்து, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில், 1549 பேருக்கு கொரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பான 1 ஆயிரத்து 761- ஐ விட குறைவாகும்.

இந்தியாவில், கொரோனா பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 9 ஆயிரத்து 390 ஆக உள்ளது. நேற்று ஒரு நாளில், 2 ,652 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன் மூலம், குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 24 லட்சத்து 67 ஆயிரத்து 774 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் தற்போது, கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 25 ஆயிரத்து 106 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 31 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில், கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 16 ஆயிரத்து 510 ஆக அதிகரித்துள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Updated On: 21 March 2022 5:30 AM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  2. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  3. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  4. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  5. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  6. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  7. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  8. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  9. சினிமா
    யாரிந்த அன்ஷித்தா..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 கோமாளி..!
  10. ஈரோடு
    அந்தியூரில் மாம்பழ குடோன்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர்