தெலங்கானா ஆளுநரை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தார் முதல்வர் ஸ்டாலின்
X
தெலங்கானா மாநிலத்தின் முதல் ஆளுநர் ஈ.எஸ்.எல். நரசிம்மன்
By - V.Nagarajan, News Editor |15 Dec 2021 10:03 PM IST
தெலங்கானா மாநிலத்தின் முதல் ஆளுநர் ஈ.எஸ்.எல். நரசிம்மன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
இது குறித்து சமூக வலைதளங்களில் முதல்வர் வெளியிட்டுள்ள பதிவு:
சத்தீஸ்கர், ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும், தெலங்கானா மாநிலத்தின் முதல் ஆளுநராகவும் பணியாற்றிய ஈ.எஸ்.எல்.நரசிம்மன் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் செய்தியறிந்ததும், நேரில் சென்று நலம் விசாரித்தேன். அவர் விரைவில் நலம்பெற்றுத் தனது பணிகளைத் தொடர விழைகிறேன்
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu