/* */

கார்த்தி சிதம்பரம் வீட்டில் மீண்டும் சிபி ஐ சோதனை

காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் இல்லத்தில் சிபிஐ அதிகாரிகள் மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர்

HIGHLIGHTS

கார்த்தி சிதம்பரம் வீட்டில் மீண்டும் சிபி ஐ சோதனை
X

எம்.பி கார்த்தி சிதம்பரம்

சீனர்களுக்கு முறைகேடாக விசா வழங்கிய வழக்கில் கடந்த மே மாதம் கார்த்தி சிதம்பரத்தின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். தற்போது மீண்டும் சென்னையில் உள்ள கார்த்தி சிதம்பரம் இல்லத்தில் டெல்லியில் இருந்து வந்த 6சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த முறை சோதனையின் போது ஒரு அறை பூட்டி இருந்ததால் தற்போது சோதனை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது

Updated On: 9 July 2022 11:36 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  3. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  4. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  5. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  6. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  7. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே யானை தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர்
  8. லைஃப்ஸ்டைல்
    முகப்பொலிவின் மந்திரம் - சாலிசிலிக் ஆசிட்!
  9. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  10. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்