தாக்குதல் நடத்திய இடத்திற்கு அமித்ஷா செல்கிறார்

தாக்குதல் நடத்திய இடத்திற்கு  அமித்ஷா செல்கிறார்
X

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா-பிஜாப்பூர் எல்லையில் பாதுகாப்பு படையினர் மீது நக்ஸல்கள் தாக்குதல் நடத்திய இடத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று பார்வையிடுகிறார்.மருத்துவமனையில் காயமடைந்த ஜவான்களையும் ஷா சந்திப்பார்.சத்தீஸ்கரின் பிஜாப்பூர் நக்சல் தாக்குதலில் 22 பாதுகாப்பு அதிகாரிகள் சனிக்கிழமை உயிரிழந்தனர்.சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா-பிஜாப்பூரில் நக்சல் தாக்குதலில் 22 பாதுகாப்பு படையினர் உயிரிழந்துள்ளனர் என்று பிஜாப்பூர் போலீஸ் கண்காணிப்பாளர் கமால் லோசன் காஷ்யப் தெரிவித்தார்.




இந்நிலையில் சுக்மா - பிஜாப்பூர் எல்லையில் மாவோயிஸ்ட் தாக்குதல் நடத்திய இடத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்று பார்வையிடுகிறார். பின்னர், காயமடைந்த பாதுகாப்பு படை வீரர்களை அவர் சந்திக்க உள்ளார்.

Tags

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare