/* */

தாக்குதல் நடத்திய இடத்திற்கு அமித்ஷா செல்கிறார்

தாக்குதல் நடத்திய இடத்திற்கு  அமித்ஷா செல்கிறார்
X

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா-பிஜாப்பூர் எல்லையில் பாதுகாப்பு படையினர் மீது நக்ஸல்கள் தாக்குதல் நடத்திய இடத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று பார்வையிடுகிறார்.மருத்துவமனையில் காயமடைந்த ஜவான்களையும் ஷா சந்திப்பார்.சத்தீஸ்கரின் பிஜாப்பூர் நக்சல் தாக்குதலில் 22 பாதுகாப்பு அதிகாரிகள் சனிக்கிழமை உயிரிழந்தனர்.சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா-பிஜாப்பூரில் நக்சல் தாக்குதலில் 22 பாதுகாப்பு படையினர் உயிரிழந்துள்ளனர் என்று பிஜாப்பூர் போலீஸ் கண்காணிப்பாளர் கமால் லோசன் காஷ்யப் தெரிவித்தார்.




இந்நிலையில் சுக்மா - பிஜாப்பூர் எல்லையில் மாவோயிஸ்ட் தாக்குதல் நடத்திய இடத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்று பார்வையிடுகிறார். பின்னர், காயமடைந்த பாதுகாப்பு படை வீரர்களை அவர் சந்திக்க உள்ளார்.

Updated On: 5 April 2021 11:18 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    அனைத்து மாவட்ட பதிவாளர்களுக்கு பத்திரப்பதிவு துறை தலைவர் சுற்றறிக்கை
  2. இந்தியா
    ஸ்டாலின் கைது செய்யப்படுவார்: கெஜ்ரிவால் திடீர் கண்டு பிடிப்பு
  3. வீடியோ
    மூன்று வருட திமுக ஆட்சி நிறைவு | சவுக்கு சங்கர் கைது | மக்களின் மனநிலை...
  4. இந்தியா
    4ம் கட்டமாக 96 நாடாளுமன்ற தொகுதி, ஆந்திர சட்டசபைக்கு நாளை தேர்தல்
  5. கல்வி
    கல்லூரி சேர்க்கையில் வெளிமாநில மாணவர்களால் பாதிப்பா?
  6. நாமக்கல்
    நீர்நிலைகளை மறைத்து சிப்காட்: தடுப்பு அணையில் நின்று விவசாயிகள்...
  7. தொழில்நுட்பம்
    இ-காமர்ஸ் சுரண்டல் அட்டை..! புதிய மோசடி..! உஷார் மக்களே..!
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. லைஃப்ஸ்டைல்
    மனம் விட்டுப் பேசு... மனமே லேசு!