/* */

7 ஆண்டுகளில் முத்ரா திட்டம் செய்த சாதனை -பிரதமர் நரேந்திர மோடி

7 ஆண்டுகளில் முத்ரா திட்டம் செய்த சாதனை -பிரதமர் நரேந்திர மோடி
X

பிரதமரின் முத்ரா திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து கடந்த 7 ஆண்டுகளில் எண்ணற்ற இந்தியர்கள் தங்களின் தொழில்துறை திறன்களை வெளிப்படுத்தவும், வேலை வாய்ப்பை உருவாக்குபவராக மாற்றவும் வாய்ப்பை அளித்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்த 7 ஆண்டுகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதாகவும் கவுரவத்தையும், வளத்தையும், அதிகப்படுத்துவதாகவும் முத்ரா திட்டம் விளங்குவதாக அவர் கூறினார்.

மைகவ் இந்தியா ட்விட்டருக்கு பதில் அளித்து பிரதமர் ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: "நிதியில்லாதவர்களுக்கு நி்தியுதவி என்ற கோட்பாட்டினால், வழிநடத்தப்பட்ட முத்ரா திட்டம் எண்ணற்ற இந்தியர்கள் தங்களின் தொழில்துறை திறன்களை வெளிப்படுத்தவும், வேலை வாய்ப்பை உருவாக்குபவராக மாற்றவும் வாய்ப்பை அளித்துள்ளது. பிரதமரின் முத்ரா திட்டத்தின் 7 ஆண்டுகள் பற்றி நாம் குறிப்பிடும் நிலையில், அது எவ்வாறு மாற்றத்தை ஏற்படுத்துவதாகவும் கவுரவத்தையும், வளத்தையும், அதிகப்படுத்துவதாகவும் இருக்கிறது என்பதை அறிவோம்" என பிரதமர் தெரிவித்துள்ளார்.

Updated On: 9 April 2022 5:17 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை நமக்கு தும்பிக்கை..! அதுவே பலம்..!
  2. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்காக தங்கத்தேர் இழுத்து வழிபாடு
  3. அரசியல்
    காங்கிரஸ் தவறு செய்துவிட்டது: ராகுல் ஒப்புதல்
  4. காஞ்சிபுரம்
    திருக்காளிமேடு ஏரிக்கரையில் உலா வரும் மான்கள்! பாதுகாப்பு நடவடிக்கை...
  5. காஞ்சிபுரம்
    ஸ்ரீ ராமானுஜர் திருக்கோயிலில் 1007வது அவதார பிரம்மோற்சவ விழா
  6. லைஃப்ஸ்டைல்
    பாலாடைக்கட்டி (சீஸ்) தினமும் சாப்பிடலாமா?
  7. லைஃப்ஸ்டைல்
    காரசாரமான பூண்டு மிளகாய் சட்னி செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ஐஸ்கிரீம் வீட்டிலேயே செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!