/* */

55 மீனவர்களை விடுவிக்க கோரி டெல்லியில் தி.மு.க. எம்.பி.க்கள் மனு

55 மீனவர்களை விடுவிக்க கோரி டெல்லியில் தி.மு.க. எம்.பி.க்கள் இன்று மத்தியமந்திரி ஜெய்சங்கரிடம் மனு கொடுத்தனர்.

HIGHLIGHTS

55 மீனவர்களை விடுவிக்க கோரி டெல்லியில் தி.மு.க. எம்.பி.க்கள் மனு
X

இலங்கை கடற்படை கைது செய்த 55 மீனவர்களை விடுவிக்க கோரி தி.மு.க. எம்.பி.க்கள் மத்திய மந்திரி ஜெய்சங்கரை சந்தித்து இன்று மனு கொடுத்தனர்.

இந்திய இலங்கை கடல் பகுதியில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த இராமேஸ்வம் மீனவர்கள்55 பேர் கடந்த 2 நாட்களுக்கு முன் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு காங்கேசன் துறைக்கு அழைத்து செல்லப்பட்டு அங்குள்ள சியறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களது விசைப்படகுகளையும் இலங்கை கடற்பபடை பறிமுதல் செய்து வைத்துள்ளது.

இந்நிலையிலர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களையும், மீன் பிடி படகுகளையும் விரைவாக விடுதலை செய்ய கோரி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியுறவுத் துறை அமைச்சருக்கு எழுதிய கடிதத்தை,தி.மு.க. மக்களவை குழு தலைவர் டி. ஆர். பாலு தலைமையில் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை இன்று நேரில் சந்தித்து வழங்கினார்கள்.

Updated On: 22 Dec 2021 6:54 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல், திருச்செங்கோடு நகைக்கடையில் பணத்தை ஏமாந்தவர்கள் புகாரளிக்க...
  2. கல்வி
    அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
  3. கீழ்பெண்ணாத்தூர்‎
    வேட்டவலம் அருகே கள்ளச்சாராய ஊறல் கொட்டி அழிப்பு: ஒருவர் கைது
  4. கலசப்பாக்கம்
    பருவதமலையில் புதிய இரண்டு இடி தாங்கிகள் பொருந்தும் பணி துவக்கம்
  5. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  8. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  9. ஈரோடு
    பிரதமர் அலுவலக அதிகாரி போல் நடித்து ரூ.28 லட்சம் மோசடி: ஐடி நிறுவன...
  10. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு