/* */

இந்தியாவில் புதிதாக 18,132 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,132 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

இந்தியாவில் புதிதாக 18,132 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
X

பைல் படம்.

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,132 ஆக உள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 21,563 பேர். சிகிச்சை பலனின்றி 193 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதில் கேரளாவில் மட்டுமே 10,691 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 85 பேராகப் பதிவாகியுள்ளன.

நாட்டில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 2,27,347 பேர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,32,93,478 பேர். மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,50,782 பேராக உள்ளது.

மொத்த தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 95,19,84,373 பேர்.

Updated On: 11 Oct 2021 4:15 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  2. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  3. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  4. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  5. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  6. நாமக்கல்
    குப்பைக்கு தீ வைத்ததால் புகை மூட்டம் பரவி போக்குவரத்து பாதிப்பு
  7. வீடியோ
    🔴LIVE : விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது | பிரேமலதா விஜயகாந்த்...
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா..!
  9. வீடியோ
    திருக்கடையூர் கோவிலில் Anbumani Ramadoss குடும்பத்துடன் சுவாமி தரிசனம்...
  10. லைஃப்ஸ்டைல்
    எத்தனை ஆண்டுகள் கடந்தால் என்ன..? அன்புக்கு பஞ்சம் இல்லை..!