/* */

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ.5 கோடி அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ.5 கோடி அறிவிப்பு
X

ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி 2-1 என டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியதற்கு பிசிசிஐ பரிசுத் தொகையாக ரூ. 5 கோடி அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலியா சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 எனக் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இதற்குப் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக பிசிசிஐ தலைவர் சவ்ரவ் கங்குலி இந்திய அணியைப் பாராட்டியது மட்டுமல்லாமல் மெகா பரிசுத் தொகையாக ரூ.5 கோடி அறிவித்துள்ளார். கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை வெளியிட்ட ட்விட்டர் பதிவில், மாபெரும் டெஸ்ட் தொடர் வெற்றிகளில் இதுவும் ஒன்று. இந்திய அணிக்கு வாழ்த்துக்கள். ஆஸ்திரேலிய அணியும் சிறப்பாக விளையாடியது. இது அற்புதமான டெஸ்ட் தொடர் எனத் தெரிவித்துள்ளார்.மேலும் இந்த போட்டியில் தமிழகவீரர்கள் சிறப்பாக செயல்பட்டதற்கு தமிழகமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Updated On: 19 Jan 2021 12:07 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  2. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  4. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  5. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    தாலியில் கருப்பு மணிகள் சேர்த்து அணிவது ஏன் என்று தெரியுமா?
  7. இந்தியா
    பணமோசடி வழக்கில் ஜார்க்கண்ட் அமைச்சர் ஆலம்கீர் ஆலம் கைது
  8. லைஃப்ஸ்டைல்
    என்னுயிரில் வாழ்பவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  9. உலகம்
    ஸ்லோவாக்கியாவின் பிரதமர் மீது பலமுறை சுடப்பட்டதையடுத்து, உடல்நிலை...
  10. உலகம்
    மாற்றியமைக்கப்பட்ட பன்றி சிறுநீரக மாற்று சிகிச்சையைப் பெற்றவர் மரணம்