/* */

முகக்கவசம் அணியாமல் பரப்புரை தடை விதிக்க கோரி மனு - டெல்லி உயர்நீதிமன்றம்

முகக்கவசம் அணியாமல் பரப்புரை  தடை விதிக்க கோரி மனு - டெல்லி உயர்நீதிமன்றம்
X

விக்ரம்சிங் என்பவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பங்கேற்கும் ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்தால் ஆயிரக்கணக்கானோருக்கு பரவும் அபாயம் உள்ளது.

ஆனால் பரப்புரையின்போது வேட்பாளர்கள், அரசியல் தலைவர்கள் முகக்கவசம் அணியாமல் இருப்பது தனிமனிதனின் அடிப்படை உரிமையை பாதிக்கிறது

முகக்கவசம் அணியாமல் பரப்புரையில் ஈடுபடும் வேட்பாளர்கள், அரசியல் தலைவர்களை நிரந்தரமாகவோ, தேர்தல் முடியும் வரையோ பரப்புரை செய்ய தடை விதிக்க தேர்தல் ஆணையம், மத்திய அரசும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 19 March 2021 6:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  2. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  4. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  5. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  7. இந்தியா
    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவையடுத்து இந்தியாவில் மே 21 அரசு...
  8. ஈரோடு
    ஈரோட்டில் மென்பொருள் நிறுவன ஊழியர் வீட்டில் 38.5 பவுன் நகை கொள்ளை
  9. லைஃப்ஸ்டைல்
    உலகை மாற்றும் உன்னத சக்தி பெண் சக்தி..!
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் தனியார் இ-சேவை மையங்கள் அதிக கட்டணம் வசூலித்தால்...