/* */

டுவிட்டர் நிறுவனத்திற்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

டுவிட்டர் நிறுவனத்திற்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
X

வகுப்பு மோதலை தூண்டும் பதிவுகள் டுவிட்டரில் வெளிவர கூடாது என டுவிட்டர் நிறுவனத்திற்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

வகுப்பு மோதல், ஜாதி வெறி மற்றும் பிரிவினைவாத போக்கு அடங்கிய பதிவுகளை டுவிட்டர் வெளியிடுவதை தடுக்க, அரசு சட்டபூர்வ விதிகளை வகுக்க வேண்டும் என தாக்கலான பொதுநல மனுவில், பதிலளிக்குமாறு டுவிட்டருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பான மனுவை விசாரித்த தலைமை நீதிபதி போப்டே தலைமையிலான அமர்வு, மும்பையில் உள்ள டுவிட்டரின் இந்திய தலைமை அலுவலகத்திற்கும், மத்திய அரசுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.அரசின் உத்தரவைத் தொடர்ந்து, விவசாயிகளின் போராட்டம் குறித்த ஆட்சேபத்திற்குரிய பதிவுகளை டுவிட்டர் முடக்கி வரும் நிலையில், பொதுநல வழக்கு வாயிலாக அதற்கு அடுத்த கட்ட நெருக்கடி உருவாகி உள்ளது.

Updated On: 14 Feb 2021 5:05 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...