/* */

ஜம்முகாஷ்மீரில் சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு

ஜம்முகாஷ்மீரில் சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு
X

ஜம்முகாஷ்மீரில் சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கத்துவாவின் ஹிரானகர் துறையில் சர்வதேச எல்லையில் ஒரு சுரங்கப்பாதையை எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எஃப்) கண்டறிந்துள்ளது. கத்துவாவின் ஹிரானகர் துறையில் ஐபி உடன் கண்டறியப்பட்ட சுரங்கப்பாதை சுமார் 150 மீட்டர் நீளம் கொண்டது. மேலும் திட்டமிட்டு இந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இது பயங்கரவாதிகளை இந்தியாவுக்குள் அனுப்ப பாகிஸ்தானின் திட்டமிட்ட முயற்சி என்றும் இந்த சுரங்கப்பாதை சமீபத்தில் பயன்படுத்தப்படவில்லை என்று பிஎஸ்எப் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Updated On: 14 Jan 2021 5:09 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒட்டிய உறவாக வந்த உடன்பிறந்தோர் தின வாழ்த்துகள்..!
  2. வீடியோ
    SavukkuShankar-ரை அவமதித்த பெண் காவலர்கள் !#seeman #seemanism...
  3. வீடியோ
    Vetrimaaran சாதி இயக்குனர் Seeman சொன்ன பதில் !#seeman #seemanism...
  4. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  5. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  6. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  7. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  8. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  9. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  10. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!