/* */

மகரவிளக்கு பூஜை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு

கேரளாவில் உள்ள உலகப் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகர விளக்கு பூஜைக்காக சரண கோஷங்கள் முழங்க நடை திறக்கப்பட்டது.

கேரளாவிலுள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஐயப்பன் கோயிலில் மகர விளக்கு பூஜைக்காக நேற்று மாலை சரண கோஷங்கள் முழங்க நடை திறக்கப்பட்டது.சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரு நடையை திறந்து வைத்தார். இன்று முதல் ஜனவரி 19-ஆம் தேதி வரை 20 நாள்களுக்கு பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுகின்றனர்.

தரிசனத்துக்கு வரும் ஒவ்வொருவரும் அங்கீகாரம் பெற்ற ஆய்வகத்தில் இருந்து ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்த நெகட்டிவ் சான்றிதழுடன் வர வேண்டுமென்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஜனவரி 14 ஆம் தேதி மகரவிளக்கு பூஜையும், பொன்னம்பலமேட்டில் மகரஜோதி தரிசனமும் நடைபெறுகிறது. பக்தர்களுக்கான உணவு, குடிநீர், மருத்துவம் உள்ளிட்ட வசதிகள், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கேரள அரசும் திருவிதாங்கூர் தேவசம்போர்டும் மேற்கொண்டுள்ளன.

Updated On: 31 Dec 2020 6:56 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றுவோம்..! வல்லமை வளரும்..!
  2. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை...
  3. சினிமா
    Indian 2 டிரைலர் எப்ப ரிலீஸ் தெரியுமா?
  4. சிங்காநல்லூர்
    போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அடமானம் வைத்து மோசடி செய்ததாக புகார்
  5. லைஃப்ஸ்டைல்
    பிறப்பை கொண்டாடுவோம் வாங்க..! பிறந்தநாள் வாழ்த்து சொல்வோமா..?
  6. வீடியோ
    🔴LIVE : சத்யராஜ் மீண்டும் சர்ச்சை பேச்சு | WEAPON Movie Press Meet...
  7. கோவை மாநகர்
    கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மேற்கூரை சரிந்து விபத்து ; டூவிலர்கள்
  8. கோவை மாநகர்
    இந்து மதம், இந்தி மொழி, இந்தி பேசும் மக்களுக்கு எதிரான கட்சி திமுக :...
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,192 கன அடியாக அதிகரிப்பு
  10. வால்பாறை
    வால்பாறை சாலையில் பாறைகள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு